சேலத்தில் உதயமானது ஜெ.தீபா பேரவை..!!!
சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள் ஜெ.தீபா பேரவையை தொடங்கினர்.
சேலத்தில் 60 வார்டுகளில் உள்ள அதிமுகவினரை ஜெ.தீபா பேரவையில் இணைக்கத் திட்டமிட்டுள்ளனர்.
கிளைக்கழக செயலர் தயாளன் உள்ளிட்டோர் இணைந்து புதியப்பேரவையை உருவாக்கி உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபாவை அதிமுகவுக்கு தலைமை ஏற்க அழைப்பு விடுத்துள்ளனர்.