சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கிதைத் தொடர்ந்து, இன்று முதன் முதலாக கோவில் நடை திறக்கப்படுகிறது. அங்கு இளம் பெண்கள் செல்வதை பக்தர்கள் கூட்டம் ஒன்று தடுத்து நிறுத்தி வருவதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கேரளமாநிலம்சபரிமலையில்உலகப்புகழ்பெற்றஅய்யப்பன்கோவில்அமைந்துள்ளது.இந்தகோவிலில்அனைத்துவயதுபெண்களும்வழிபடஅனுமதித்துகடந்தமாதம் 28–ந்தேதிசுப்ரீம்கோர்ட்டின்அரசியல்சாசனஅமர்வுதீர்ப்புவழங்கியது.

ஆனால்இதற்குநாடுமுழுவதும்கடும்எதிர்ப்புகிளம்பிஉள்ளது. குறிப்பாககேரளாவில்போராட்டங்கள்தீவிரமடைந்துவருகின்றன.சுப்ரீம்கோர்ட்டின்தீர்ப்பைமறுஆய்வுசெய்யக்கோரிகேரளஅரசுமனுதாக்கல்செய்யவேண்டும்என்றுகோரியும்போராட்டங்கள்வலுத்துள்ளன.
இந்தபரபரப்பானசூழ்நிலையில், ஐப்பசிமாதபூஜைக்காகசபரிமலைகோவில்நடைஇன்றுமாலைதிறக்கப்படுகிறது. 22–ந்தேதிவரைதொடர்ந்து 5 நாட்கள்நடைதிறந்துஇருக்கும். இதனால்பெண்களின்வருகைஅதிகஅளவில்இருக்கும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, அய்யப்பன்கோவிலில்அனைத்துவயதுபெண்களையும்அனுமதிப்பதுதொடர்பானபிரச்சினைக்குதீர்வுகாணதிருவிதாங்கூர்தேவஸ்தானபோர்டுஅவசரஆலோசனைகூட்டத்தைதிருவனந்தபுரத்தில்நேற்றுநடத்தியது.
இதில்சுப்ரீம்கோர்ட்டின்தீர்ப்பைமறுஆய்வுசெய்யவலியுறுத்திவரும்அய்யப்பன்கோவில்தலைமைதந்திரி, பந்தளம்அரசகுடும்பத்தினர்மற்றும்அய்யப்பபக்தர்கள்சங்கத்தின்பிரதிநிதிகள்கலந்துகொண்டனர்.ஆனால்இந்தக்கூட்டத்தில்எந்தசமரசதீர்வுகாணப்படவில்லை. இதனால்பேச்சுவார்த்தைதோல்வியில்முடிந்தது.

இதையடுத்து, சபரிமலைபக்தர்கள்செல்லும்பிரதானவழியானநிலக்கல்லில், கூடியஐயப்பபக்தர்கள், அங்குவரும்வாகனங்களைசோதனையிட்டு , 10 முதல் 50 வயதுவரையிலானபெண்கள்வந்தால்அவர்களைதடுத்திநிறுகின்றனர். இதனால், அப்பகுதியில்பதற்றம்ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்காககூடுதல்போலீசார்நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் நிலக்கல் தாண்டி பெண்களை போலீசார் அனுமதித்து வருகின்றனர்.
