தமிழகத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்றும் அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலைகள்ஆக்கிரமிப்புதொடர்பாகஉயர்நீதிமன்றமதுரைகிளையில்கே.கே.ரமேஷ்என்பவர்தொடர்ந்தவழக்கில்தொடர்ந்துவிசாரணைநடைபெற்றுவருகிறது. இவ்வழக்குதொடர்பானவிசாரணையின்போது, நீர்நிலைகளைஆக்கிரமித்தவர்களைவாக்காளர்பட்டியலில்சேர்க்கக்கூடாதுஎனகோர்ட்டுஅதிரடிஉத்தரவைபிறப்பித்தது.

இது தொடர்பான சம்பந்தப்பட்டஅதிகாரிகளுக்குசுற்றறிக்கையைஅனுப்பதலைமைதேர்தல்அதிகாரிக்குஉத்தரவிடப்பட்டது. நீர்நிலைகளைஆக்கிரமித்துகட்டப்பட்டகட்டிடங்களுக்குமின்இணைப்பு, குடிநீர்இணைப்புகொடுக்கக்கூடாது.

சொத்துவரிஉள்ளிட்டவரிகளும்வசூல்செய்யக்கூடாது. நீர்நிலை, அதிலுள்ளஆக்கிரமிப்புமூலவரைப்படநகலைஅதிகாரிகளுக்குமாவட்டஆட்சியர்கள்அனுப்பவேண்டும். வரைபடத்தைபிப்ரவரி8 ஆம் தேதிக்குள் சார்பதிவாளர், மின்வாரியம், உள்ளாட்சிஅமைப்புமற்றும்தேர்தல்அதிகாரிகளுக்குஅனுப்பவேண்டும்எனஉத்தரவிடப்பட்டுள்ளது.
நீர்நிலைஆக்கிரமிப்புபற்றியஉத்தரவில்எடுக்கப்பட்டநடவடிக்கைதொடர்பாகபிப்ரவரி 13-ல்அறிக்கைதாக்கல்செய்யவும்உத்தரவிடப்பட்டுள்ளது.
