வரும் மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட் ரெடியாக உள்ளது என்றும், வெகு விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விடுவோம் என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில பேசும்போது, தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.

கரூர்நீதிமன்றத்தில்பதிவுசெய்யப்பட்டவழக்கு, சென்னையில்உள்ள, எம்.பி., - எம்.ல்..,க்கள்மீதானவழக்குகளைவிசாரிக்கும், சிறப்புநீதிமன்றத்துக்குமாற்றப்பட்டது. வழக்குவிசாரணை, நீதிபதிசாந்திமுன், நடந்தது.

இந்த வழக்கில் டி.டி.வி.தினகரன்ஆஜரானார். அரசுதரப்பில், சிறப்புவழக்கறிஞர்காயத்ரிவாதாடினார். தினகரன்தரப்பில், வழக்கறிஞர்ராஜாசெந்துார்பாண்டியன்ஆஜரானார்.இதையடுத்து, பிப்., 4க்கு, வழக்குவிசாரணைதள்ளிவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், என்மீதுபோடப்பட்டவழக்கை, சட்டப்படிசந்திப்பேன் என தெரிவித்தார். ஜாக்டோ -- ஜியோ' போராட்டவிவகாரத்தில், அதிகாரமமதையில், தமிழகஅரசுசெயல்படக்கூடாது என்றும் . 95 சதவீதஆசிரியர்கள், பணிக்குதிரும்பியதாகஅரசு பொள் சொல்லுவதாகவும் தெரிவித்தார்.

ஆளும், அதிமுகவுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிகூட கிடைக்காது என்றும் அந்த கட்சிக்கு டிபாசிட்கூட கிடைக்காதுஎன்றும் தினகரன் தெரிவித்தார்.

அமமுக சார்பில், ஆறுமாதத்துக்குமுன்னரே, தேர்தல்பணிகளைதொடங்கிவிட்டோம். என்றும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் லிஸ்ட் ரெடி என்றும் தெரிவித்த தினகரன் தேசியகட்சிகளுடன்கூட்டணிஇல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.