"என்னப்பே எல்லாம் நம்ம விருதுநகர் மாவட்டத்துக்காரய்ங்க தானே..! என்னமோ என்னைய தெரியாத மாதிரியே பேசுறீகளே..."

தமிழ்நாடுபோலீஸுக்குஇருபதுநாட்களுக்கும்மேலாகவாட்டர்காட்டியமாஜிஅமைச்சர்ராஜேந்திரபாலாஜியைகர்நாடகாமாநிலம்ஹசன்பகுதியில்இன்றுகைதுசெய்ததுதமிழகதனிப்படைபோலீஸ். லஞ்ச்டைம்நெருங்கிக்கொண்டிருந்தநேரத்தில்காவிவேட்டியும், டிஷர்ட்டுமாககாஸ்ட்லிகார்ஒன்றிலிருந்துஇறங்கி, மாஸ்க்அணிந்தபடிசிலநிமிடங்கள்வெளியேஉலாவியபாலாஜியைபக்காவாகஸ்கெட்ச்போட்டுரவுண்ட்அப்செய்தனர்போலீஸார்.

பாலாஜியின்காரை, கர்நாடகமாநிலபதிவெண்கொண்டவாடகைஇன்னோவாஒன்றில், அவருக்குதெரியாமலேசேஸ்செய்துகொண்டிருந்தனர்போலீஸார். தமிழகடி.ஜி.பி. அலுவலகத்துக்குஅப்டேட்ஸைகொடுத்துக்கொண்டேஇருந்தவர்கள், மேலிடஉத்தரவுவந்தஅடுத்தநொடியில்மின்னலாகசெயல்பட்டனர். ரா.பாலாஜியின்காரைநெருக்கிதங்களின்இன்னோவாவைநிறுத்தினர். பின்மளமளவெனஇறங்கிஓடிஅவரைவளைத்தனர்மஃப்டிபோலீஸார். இதைபாலாஜிஎதிர்பார்க்கவில்லை.

ஆனாலும்பெரிதாய்பதறாமல்கூலாகடீல்பண்ணதுவங்கினார். கொஞ்சம்போலீஸ்அசந்திருந்தாலும்தன்காரிலேறிபறந்திருப்பார். ஆனால்அவர்காரைஎடுக்கஇயலாதபடிஅதற்குமுன்தங்கள்காரைமறித்துப்போட்டனர்போலீஸார். சூழலைபுரிந்துகொண்டபாலாஜி, தன்காரிலிருந்தகருப்புநிறபேக்கைதன்னுடன்இருந்தநபரைஎடுத்துதரசொல்லிகேட்டுவாங்கிக்கொண்டுகைதானார்.

இதற்கிடையில், சீருடைஅணியாதசிலர்ஒருநபரைசுற்றிவளைத்துகாரில்ஏற்றுவதைபார்த்தஅந்தபகுதிமக்கள்யாரோகிட்நாப்பர்மாதிரிஇருக்குதுஎன்றுகன்னடத்தில்பரபரத்தனர். ஆனால்எதற்கும்அலட்டிக்காததமிழகபோலீஸோ, ‘சார்வாங்கஎன்றுமரியாதையாகராஜேந்திரபாலாஜியைஅழைத்துச்சென்று, இனோவாவின்நடுசீட்டில்உட்காரவைத்துபறந்தனர்.

காரில்வரவேகொஞ்சம்சீன்பண்ணியிருக்கிறார்ராஜேந்திரபாலாஜி. அந்தகாருக்குள்ஒருஉயர்போலீஸ்அதிகாரிஇருப்பதைஅவருக்குச்சுட்டிக்காட்டியுள்ளனர்மற்றகாவலர்கள். அதற்குஅவரோஎன்னப்பேஎல்லாம்நம்மவிருதுநகர்மாவட்டத்துக்காரய்ங்க தானே..! என்னமோஎன்னையதெரியாதமாதிரியேபேசுறீகளே. எங்கஆட்சிஇருந்தப்பதீபாவளி, நியூஇயருக்கெல்லாம்ஆவின்லஇருந்துஸ்வீட்ஸைஅள்ளியள்ளிபோலீஸுக்குகொடுத்திருக்கேம், மறந்துட்டீகளோ? உங்கபெரியஆபீஸர்….(ஒரு.ஜி. லெவல்அதிகாரியின்பெயரைச்சொல்லி)-க்கெல்லாம்வீட்டுக்கேகிலோகிலோவாஸ்வீட்ஸ்சப்ளையாகிஇருக்குது. அவருதன்னோடசொந்தக்காரய்ங்க, சொக்காரய்ங்க, வீட்டுக்குவந்தவன்போனவன்விலாசத்தையெல்லாம்சொல்லிகிலோகிலோவாபார்சல்கொடுக்கசொன்னாருப்பே. இன்னைக்குஎன்னமோஎன்னையயாருன்னேதெரியாதமாதிரிபேசுறீக!’ என்றுகலாய்த்திருக்கிறார்.

இன்னோவாவுக்குள்ராஜேந்திரபாலாஜிசெய்தஅக்குறும்புகளுக்குசிரிப்பதாஅல்லதுதலையிலடித்துக்கொள்வதாஎன்றுபுரியாமலேயேபயணத்தைதொடர்ந்திருக்கின்றனர்போலீஸார்.

ப்பார்றா!