தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் சட்டபபேரவைத் தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆண்களும், பெண்களும் அதிகாலையிலேயே வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதையொட்டி இரு மாநிலங்களிலும் பலதத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,
தெலுங்கானாவில்முதலமைச்சர் சந்திரசேகரராவ்தலைமையில்தெலுங்கானாராஷ்டிரசமிதிகட்சிஆட்சிநடக்கிறது. அங்கு 119 இடங்களைகொண்டுள்ளசட்டசபைக்குஇன்றுதேர்தல்நடக்கிறது. காலை 7 மணிக்குஓட்டுப்பதிவுதொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். நக்சலைட்டுகள்ஆதிக்கம்மிகுந்த 13 தொகுதிகளில்மட்டும்ஓட்டுப்பதிவுமாலை 6 மணிக்குநிறைவுபெறுகிறது.

இங்குதெலுங்கானாராஷ்டிரசமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீயஜனதாகூட்டணிஇடையேமும்முனைப்போட்டிநிலவுகிறது.இந்தமாநிலத்தில்இன்றுநடக்கிறஓட்டுப்பதிவுக்குமாநிலபோலீசார், துணைராணுவம், பிறமாநிலபோலீஸ்படையினர்எனசுமார்ஒருலட்சம்பேர்பாதுகாப்புபணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 446 பறக்கும்படைகள்அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவுமுடிகிறவரையில்மதுவிற்பனைக்குதடைவிதிக்கப்பட்டுள்ளது. இங்குகணக்கில்வராதரூ.129 கோடி, மதுசிக்கியதுகுறிப்பிடத்தக்கது.
முதல்முறையாகஇங்குவாக்காளர்கள், தாங்கள்யாருக்குஓட்டுபோட்டோம்என்பதைதெரிந்துகொள்வதற்கானஒப்புகைச்சீட்டுமுறைஅமல்படுத்தப்படுகிறது.
2 கோடியே 80 லட்சம்வாக்காளர்களுக்காக 32 ஆயிரத்து 815 வாக்குச்சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன. இந்ததேர்தலில்ஒருதிருநங்கைஉள்பட 1,821 வேட்பாளர்களின்அரசியல்எதிர்காலம்நிர்ணயிக்கப்படுகிறது.

இதே போல் ராஜஸ்தானில்வசுந்தராராஜேசிந்தியாதலைமையில்பாஜக ஆட்சிநடக்கிறது. 200 இடங்களைகொண்டசட்டசபையில், ஒரேஒருஇடத்தைதவிர 199 தொகுதிகளுக்குஇன்றுஓட்டுப்பதிவுநடக்கிறது. ராம்கார்தொகுதியில்பகுஜன்சமாஜ்கட்சிவேட்பாளர்மரணம்அடைந்துவிட்டதால்தேர்தல்ஒத்திபோடப்பட்டுள்ளது.
இங்குதேர்தல்தோறும்ஆட்சிமாற்றம்ஏற்படுகிறது. எனவேஆட்சியைதக்கவைக்கபாரதீயஜனதாவும், கைப்பற்றகாங்கிரசும்கடும்போட்டியில்உள்ளன.பாரதீயஜனதாவுக்குபிரதமர்மோடி, கட்சித்தலைவர்அமித்ஷா, காங்கிரசுக்குராகுல்காந்திஉள்ளிட்டதலைவர்கள்அனல்பறக்கும்பிரசாரத்தில்ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் 2,274 வேட்பாளர்கள்களத்தில்உள்ளனர். காலை 8 மணிக்குஓட்டுப்பதிவுதொடங்கி 5 மணிக்குமுடிகிறது.4 கோடியே 74 லட்சம்வாக்காளர்கள்தங்கள்ஜனநாயககடமையைஆற்றஉள்ளனர். அவர்களுக்காக 51 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன.

மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம்மாநிலங்களுடன்தெலுங்கானா, ராஜஸ்தான்சட்டசபைதேர்தலில்பதிவானஓட்டுகள் 11-ந்தேதிஎண்ணப்படுகின்றன. அன்றுபிற்பகலில் 5 மாநிலங்களையும்ஆளப்போவதுயார்எனதெரியவந்துவிடும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.
