தீபாவளி மற்றும் பண்டிகை கால பரிசாக 47 ரயில்களின் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம்  உத்தரவிட்டுள்ளது. மேலும் 101 ரயில்களின் சிறப்புக் கட்டணத்தை குறைத்தும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016–ம்ஆண்டுசெப்டம்பர் 9–ந்தேதி, முக்கியமானரெயில்களில்பிளெக்ஸிபேர்என்றபெயரில்சிறப்புகட்டணம்அறிமுகப்படுத்தப்பட்டது. 44 ராஜதானிரெயில்களிலும், 52 துரந்தோரெயில்களிலும், 46 சதாப்திரெயில்களிலும்இந்ததிட்டம்அமலுக்குவந்தது.

இதன்படி, இந்தரெயில்களில்ஒவ்வொரு 10 சதவீதபடுக்கைகள்நிரம்பியவுடன், அடிப்படைகட்டணம் 10 சதவீதம்உயரும். இதுபோன்று, 50 சதவீதம்வரைகட்டணம்உயரும். ஆனால், முதல்வகுப்பு.சி. பெட்டிகள்மற்றும்பொருளாதாரவகுப்புபெட்டிகளில்கட்டணம்மாற்றப்படவில்லை.

இந்நிலையில், பயணிகளுக்குதீபாவளி பரிசாக  15 பிரீமியம்ரெயில்களில்சிறப்புகட்டணத்தைரெயில்வேநிர்வாகம்முழுமையாகரத்துசெய்துள்ளது. 32 ரெயில்களில்பண்டிகைஅல்லாதசாதாரணகாலங்களில்சிறப்புகட்டணம்கிடையாதுஎன்றும்அறிவித்துள்ளது.

இது தவிர  101 ரெயில்களில்சிறப்புகட்டணம், அடிப்படைகட்டணத்தில் 1.5 மடங்குஎன்பதில்இருந்து 1.4 மடங்காககுறைக்கப்பட்டுஉள்ளது. இந்த தகவலை ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல், தனதுடுவிட்டர்பக்கத்தில்தெரிவித்துள்ளார்.

மேலும் படுக்கைகள் 50 சதவீதத்துக்குகுறைவாகநிரம்பும் 15 ரெயில்களில்சிறப்புகட்டணம்முழுமையாகரத்துசெய்யப்பட்டுள்ளது என்றும் இதன்மூலம், பயணிகள்குறைந்தகட்டணத்தில்டிக்கெட்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படுக்கைகள்முழுமையாகநிரம்பும்என்பதால்ரெயில்வேயும்பலன்அடையும். எனவே, இருதரப்புக்கும்பலன்கிடைக்கும். பயணிகளுக்குபண்டிகைகாலபரிசாகஇதைஅறிவித்துள்ளோம்என்று பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.