தீபாவளி மற்றும் பண்டிகை கால பரிசாக 47 ரயில்களின் சிறப்பு கட்டணத்தை ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 101 ரயில்களின் சிறப்புக் கட்டணத்தை குறைத்தும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016–ம்ஆண்டுசெப்டம்பர் 9–ந்தேதி, முக்கியமானரெயில்களில் ‘பிளெக்ஸிபேர்’ என்றபெயரில்சிறப்புகட்டணம்அறிமுகப்படுத்தப்பட்டது. 44 ராஜதானிரெயில்களிலும், 52 துரந்தோரெயில்களிலும், 46 சதாப்திரெயில்களிலும்இந்ததிட்டம்அமலுக்குவந்தது.

இதன்படி, இந்தரெயில்களில்ஒவ்வொரு 10 சதவீதபடுக்கைகள்நிரம்பியவுடன், அடிப்படைகட்டணம் 10 சதவீதம்உயரும். இதுபோன்று, 50 சதவீதம்வரைகட்டணம்உயரும். ஆனால், முதல்வகுப்புஏ.சி. பெட்டிகள்மற்றும்பொருளாதாரவகுப்புபெட்டிகளில்கட்டணம்மாற்றப்படவில்லை.
இந்நிலையில், பயணிகளுக்குதீபாவளி பரிசாக 15 பிரீமியம்ரெயில்களில்சிறப்புகட்டணத்தைரெயில்வேநிர்வாகம்முழுமையாகரத்துசெய்துள்ளது. 32 ரெயில்களில்பண்டிகைஅல்லாதசாதாரணகாலங்களில்சிறப்புகட்டணம்கிடையாதுஎன்றும்அறிவித்துள்ளது.

இது தவிர 101 ரெயில்களில்சிறப்புகட்டணம், அடிப்படைகட்டணத்தில் 1.5 மடங்குஎன்பதில்இருந்து 1.4 மடங்காககுறைக்கப்பட்டுஉள்ளது. இந்த தகவலை ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல், தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில்தெரிவித்துள்ளார்.
மேலும் படுக்கைகள் 50 சதவீதத்துக்குகுறைவாகநிரம்பும் 15 ரெயில்களில்சிறப்புகட்டணம்முழுமையாகரத்துசெய்யப்பட்டுள்ளது என்றும் இதன்மூலம், பயணிகள்குறைந்தகட்டணத்தில்டிக்கெட்பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படுக்கைகள்முழுமையாகநிரம்பும்என்பதால்ரெயில்வேயும்பலன்அடையும். எனவே, இருதரப்புக்கும்பலன்கிடைக்கும். பயணிகளுக்குபண்டிகைகாலபரிசாகஇதைஅறிவித்துள்ளோம்என்று பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
