சென்னையில் இன்று நடைபெறவுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலைதிறப்பு விழாவில் சோனியா காந்தியுடன் ராகுல் காந்தியும் கலநது கொள்ள உள்ளதாக வெளியான தகவலால் காங்கிரஸ தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்
சென்னையில்உள்ளதிமுகதலைமையகமானஅண்ணாஅறிவாலயத்தில்முன்னாள்முதலமைச்சர் கருணாநிதிசிலைதிறப்புவிழாஇன்று நடைபெறஉள்ளது. சிலைதிறப்புவிழாவில்பங்கேற்கஅனைத்துதலைவர்களுக்கும்அழைப்பிதழ்கொடுக்கப்பட்டுள்ளது.

சிலைதிறப்புவிழாவில்இந்தியதேசியகாங்கிரஸ்கட்சியின்மூத்ததலைவர்சோனியாகாந்தியுடன், ஆந்திரமாநிலமுதல்வர்சந்திரபாபுநாயுடு, கேரளமாநிலமுதல்வர்பினராயிவிஜயன், புதுச்சேரிமாநிலமுதல்வர்நாராயணசாமிஆகியோர்பங்கேற்கஉள்ளனர்.

இந்நிலையில்கருணாநிதிசிலைதிறப்புவிழாவில்சோனியாகாந்தியுடன், காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தியும்பங்கேற்கஉள்ளதாகதகவல்கள்தெரிவிக்கின்றன.
இன்று மாலை 3.30 மணியளவில்டெல்லியில்இருந்துவிமானம்மூலம்சென்னைக்குராகுல்காந்தி, சோனியாகாந்திஆகியோர்வருகின்றனர். திமுகதலைவர்மு.க.ஸ்டாலின்தலைமையேற்க, கருணாநிதிசிலையைசோனியாகாந்திதிறந்துவைக்கிறார். இதற்காகஅண்ணாஅறிவாலயத்திலும், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்திலும்பலத்தபாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

முதலில் சோனியா காந்தி மட்டுமே வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த விழாவில் ராகுல் காந்தியும் கலந்து கொள்வது காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் தற்போது வட மாநிங்களில் காங்கிரஸ் கட்சியுன் செல்வாக்கு கூடியுள்ள நிலையில் , சோனியா, ராகுல் இருவருமே விழாவில் கலந்து கொள்வதால் திமுகவும் இநதிய அளவில் தங்கள் கட்சிக்கு மாஸ் ஆகிவருவதாக அவர்கள் கருதுகின்றனர்.
