மத்திய பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் முன், ராகுல், காவி உடை அணிந்து, நெற்றியில் குங்கும பொட்டுடன், பீதாம்பரா சக்தி பீடத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார். ஆனால் அவர் நாடகமாடுவதாக பாஜக புகார் வாசித்துள்ளது.

மத்தியபிரதேசத்தில், அடுத்தமாதம், 28ல், சட்டசபைதேர்தல்நடக்கவுள்ளது. மாநிலத்தின்பல்வேறுபகுதிகளில்தீவிரபிரசாரம்செய்துவரும், காங்கிரஸ்., தலைவர்ராகுல், அங்குள்ளமுக்கியஹிந்துகோவில்களில்சுவாமிதரிசனம்செய்துவருகிறார்; அங்குநடக்கும்சிறப்புவழிபாடுகளிலும்பங்கேற்கிறார்

நேற்றுததியாமாவட்டத்திற்குசென்றஅவர், அங்குநடக்கவிருந்ததேர்தல்பிரசாரத்தில்பங்கேற்பதற்குமுன், அங்குள்ள, பீதாம்பராசக்திபீடத்திற்குசென்றுவழிபட்டார்காவிவேட்டி, வெள்ளைநிறகுர்தாஅணிந்து, நெற்றியில்குங்குமபொட்டுடன்காட்சியளித்தராகுல், கோவிலில்நடந்தசிறப்புவழிபாட்டிலும்பங்கேற்றார்.

மத்தியபிரதேசம்உள்ளிட்ட 5 மாநிலங்களில்நடக்கவுள்ளசட்டசபைதேர்தல்களில், ஹிந்துக்களின்ஓட்டுகளைகவர்வதற்காகவே, அவர், திடீரெனஆன்மிககோலத்தில்வலம்வருவதாக, பாஜகவினர்குற்றம்சாட்டியுள்ளனர்.


ஆனால் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் செய்திதொடர்பாளர், பங்கஜ்சதுர்வேதி, காங்கிரஸ்., தலைவர்ராகுல், சக்திபீடத்தில்வழிபடுவது, புதியவிஷயமல்ல. அவரதுகுடும்பவழக்கப்படியே, இந்தவழிபாடுநடந்துள்ளது. ராகுலின்பாட்டிஇந்திரா, இந்தசக்திபீடத்தில்வழிபட்டுள்ளார்



ராகுலின்தந்தையும், முன்னாள்பிரதமருமான, ராஜிவும், இங்குநடந்தசிறப்புபூஜையில்பங்கேற்றுள்ளார். அந்தவகையில்தான், ராகுலும், இங்குநடந்தசிறப்புவழிபாட்டில்பங்கேற்றுஉள்ளார். இதில், அரசியல்ஏதும்கிடையாது என்று அவர் தெரிவித்தார்.