விஜயகாந்தை பார்க்கும்போது அவரால் தீவிர அரசியல் விஷயங்கள், கட்சி ரீதியான முக்கிய முடிவுகளை சிந்தித்து எடுக்க முடியும் என்பது போல் தெரியவில்லை..

ரொம்பநாளாசொல்லினேஇருக்காங்கஇதை…’ஆண்களின்வெற்றிக்குப்பின்னால்ஒருபெண்இருக்கிறார்!’ என்று. அதுசமீபத்தில்செம்மதெளிவாகநிரூபணமானதுநம்மகேப்டன்விஜயகாந்த்விஷயத்தில். பொன்மனசுமிக்கஅந்தமனிதர்கடந்தசிலவருடங்களாககடும்உடல்நலகுறைபாட்டில்அவஸ்தைப்படுவதுதெரிந்தவிஷயமே.

நீண்டநாட்களாகதன்ரசிகர்கள்கம்கட்சியினரின்முன்வராமல்இருந்தவர், கடந்த 1-ம்தேதி புத்தாண்டு தினத்தன்றுசென்னைகோயம்பேடில்உள்ளதனதுகட்சியின்தலைமைஅலுவலகத்துக்குவந்தார். புத்தாண்டுவாழ்த்துவாங்கியகட்சியினருக்குவாழ்த்தும், தலாநூறுரூபாயும்தந்துகுஷிப்படுத்தினார்.

அந்தநிகழ்வின்போதுஅவர்அமர்ந்திருந்தநாற்காலியின்பின்நின்றுகொண்டேஅவரைஇயக்கியவர்அவரதுமனைவியும், அக்கட்சியின்பொருளாளருமானபிரேமலதா. உடல்ரீதியில்மிகவும்உடைந்துபோனகேப்டனைஇந்தளவுக்குகொண்டுவந்துநிறுத்தியிருப்பதும், இன்னமும்அவருக்கும், அவரதுஇயக்கத்துக்கும்ஒருமரியாதையைவிட்டுக்கொடுக்காமல்வைத்திருப்பதும்இவர் தான். அதெல்லாமேஅன்றையைநிகழ்வின்மூலம்மிகதெளிவாகமக்களுக்குபுரிந்தது.

ஆனால்அதேவேளையில், அக்கட்சியின்செயல்தலைவர்எனும்அதிகாரத்தைகையில்எடுக்கும்முடிவுக்குவந்துள்ளார்பிரேமலதா. ‘இதற்கானஅறிவிப்பைகேப்டன்விரைவில்வெளியிடுவார்என்றுகூறியுள்ளார்அவர். ஆனால்விஜயகாந்தைபார்க்கும்போதுஅவரால்தீவிரஅரசியல்விஷயங்கள், கட்சிரீதியானமுக்கியமுடிவுகளைசிந்தித்துஎடுக்கமுடியும்என்பதுபோல்தெரியவில்லை. ஆக, பிரேமலதாவேதான்இதைஎடுத்து, அறிவிப்புஅறிக்கையைமட்டும்விஜயகாந்தின்கையெழுத்துபொதிந்தரப்பர்ஸ்டாம்பைபதித்துவெளியிடுவார்! எனஅவர்கட்சியினரேசொல்கின்றனர்.

இந்நிலையில், தே.மு.தி..வின்கடும்தோல்விக்கு, கடந்தசிலதேர்தல்களில்அக்கட்சியின்தலைமையானபிரேமலதாவும், அவரதுதம்பிசுதீஷும்எடுத்ததவறானகூட்டணிமுடிவுகளேகாரணம்என்பதேஅக்கட்சிநிர்வாகிகளின்சாடல். இப்போதும்கூடபல நிர்வாகிகள்ஆளும்தி.மு..வுடன்எதிர்வரும்உள்ளாட்சிமற்றும் 2024 நாடாளுமன்றதேர்தல்களில் வெற்றிக்கூட்டணிஅமைக்கவேண்டும்எனநினைக்கிறார்கள்.

ஆனால்பிரேமலதாவோதமிழகத்தைஇரண்டுபெரியகட்சிகளும்தான்கடந்த 50 வருடங்களாகமாற்றிமாற்றிஆண்டுள்ளன. தமிழகத்தில்நடக்கும்அவலங்களுக்குஇவ்விரண்டுகட்சிகளும்தான்பொறுப்பு. தி.மு.. ஆட்சிபொறுப்பேற்றுஎட்டுமாதங்களாகிவிட்டது. ஆனால்இன்னும்எத்தனைநாளைக்குதான்பழைய.தி.மு.. அரசுமீதுமுதல்வர்ஸ்டாலின்குறைசொல்வார்எனதெரியவில்லை.” என்றுபேசியுள்ளார்.

அதாவது.தி.மு..வைதிட்டுவதுபோல்தோசையைஇப்படிஒருபுரட்டுபுரட்டிபோட்டுவிட்டு, பின்மிகமுழுமையாகஅக்கட்சிக்குசப்போர்ட்பண்ணியபடிஸ்டாலினைவிமர்சனம்பண்ணிதோசையைமீண்டும்ஒருதிருப்புதிருப்பிபோட்டுள்ளார். இதன்மூலம்மறுபடியும்அண்ணி.தி.மு.. கூட்டணிக்குதான்அச்சாரம்போடுவார்போலதெரியுது. வெளங்குனமாதிரிதான்.’ என்கிறார்கள்தேம்பலானதே.மு.தி..வினர்.

என்னான்னுகேளுங்ககேப்டன்!!