ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளாவுடன், பிரபல  நடிகர் பிரபாசை இணைத்து சமூக வளைதளங்களில் செய்திகள் வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில்முக்கியஎதிர்க்கட்சியான, ஒய்.எஸ்.ஆர், - காங்கிரஸ் கட்சியின் தலைவர்ஜெகன்மோகன்ரெட்டியின்தங்கைஷர்மிளா, 45 வயதாகும் இவருக்கும், 'பாகுபலி' படத்தில்நடித்த, பிரபாசுக்கும்தொடர்புஉள்ளதாகசித்தரித்து, இணையதளங்களில்சமீபகாலமாகசெய்திகள்உலவின.

இதனால்அதிர்ச்சிஅடைந்தஷர்மிளா, தன்கணவர்அனில்குமாருடன்சென்று, போலீஸ்கமிஷனர்அஞ்சனிகுமாரைநேற்றுசந்தித்தார்.

அப்போது, தன்னையும், நடிகர்பிரபாசையும்தொடர்புபடுத்தி, உள்நோக்கத்துடன்வதந்திகள்பரப்பப்படுவதாகவும், அதன்பின்னணியில், தெலுங்குதேசம்கட்சியினர்இருப்பதாகசந்தேகிப்பதாவும், தக்கநடவடிக்கைஎடுக்கும்படியும், அவர்வலியுறுத்தினார்.

பின்நிருபர்களைசந்தித்தஷர்மிளாநாடாளுமனற தேர்தல்வரவுள்ளநிலையில்என்புகழுக்குகளங்கம்விளைவிக்க, எதிரிகள்சதித்திட்டம்தீட்டியுள்ளனர். அதன்ஒருபகுதியாக, என்னையும், நடிகரையும்தொடர்புபடுத்திவதந்திகள்பரப்புகின்றனர் என்று குற்றம்சாட்டினார்.