தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி முற்றிலும் நின்றுபோன நிலையில் தற்போது அனல்மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி 2 நாட்களுக்கு மட்டுமே ஸ்டாக் இருப்பதால், அதன்பிறகு தமிழகத்தில் மிகப் பெரிய மின்வெட்டு ஏற்படம் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில்உள்ளஅனல்மின்நிலையங்களுக்குதேவையானநிலக்கரி, வெளிநாடுகளில்இருந்துவாங்கிபயன்படுத்தப்பட்டுவந்தது. ‘காலப்போக்கில்வெளிநாடுகளில்இருந்துஇறக்குமதிசெய்யவேண்டாம், நம்நாட்டில்உள்ளபிறமாநிலங்களில்இருந்துதமிழகத்துக்குதேவையானநிலக்கரியைவழங்குவதாகமத்தியஅரசுஅறிவித்தது. அதனடிப்படையில்வெளிநாடுகளில்இருந்துநிலக்கரிஇறக்குமதிசெய்வதுதமிழகத்தில்நிறுத்தப்பட்டுஇருந்தது.

நிலக்கரிசுரங்கம்உள்ளவடமாநிலங்களில்மழைவெள்ளம்காரணமாகபோதுமானநிலக்கரியைமத்தியஅரசால்தமிழகத்துக்குவழங்கமுடியாதநிலைஏற்பட்டது. இதனால்வெளிநாடுகளில்இருந்துநிலக்கரியைஇறக்குமதிசெய்துகொள்ளதமிழகஅரசுக்குமத்தியஅரசுஅனுமதிவழங்கியது.
அதனடிப்படையில்வெளிநாடுகளில்இருந்துஇறக்குமதிசெய்யப்படுவதுடன், மத்தியஅரசுவழங்கும்நிலக்கரியும்பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால்நிலக்கரிதேவையானநேரத்தில்கிடைப்பதில்காலதாமதம்ஏற்படுவதாகவும்அதனால்அனல்மின்நிலையங்களில்மின்சாரம்உற்பத்திசெய்வதில்பிரச்சினைஏற்பட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது.

வடசென்னைஅனல்மின்நிலையத்துக்குஆண்டுக்கு 2.09 மில்லியன்டன்நிலக்கரிதேவைப்படுகிறது. வடசென்னைமுதல்நிலையில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், 2-ம்நிலையில் 2 அலகுகளில்தலா 600 மெகாவாட்வீதம் 1,200 மெகாவாட்டும், தேசியஅனல்மின்நிலையமும், தமிழ்நாடுமின்சாரவாரியமும்இணைந்துவல்லூரில்செயல்படுத்திவரும்அனல்மின்நிலையத்தில் 3 அலகுகளில் 500 மெகாவாட்வீதம் 1,500 மெகாவாட்டும், எண்ணூர்அனல்மின்நிலையத்தில் 450 மெகாவாட்டும்மின்சாரம்உற்பத்திசெய்யப்படுகிறது.
இதுதவிரமேட்டூர்மற்றும்தூத்துக்குடியில்அனல்மின்நிலையங்கள்செயல்பட்டுவருகின்றன. இவற்றுக்குதேவையானநிலக்கரியைமத்தியஅரசுவழங்கிவருகிறது. 20 மற்றும் 25 நாட்களுக்குஇருப்புவைத்திருந்தகாலம்போய்போதுமானஅளவுமத்தியஅரசுவழங்காததால், தற்போதையசூழ்நிலையில் 2 நாளைக்குதான்இருப்புவைக்கப்பட்டுஉள்ளது.

தமிழகத்தில்சராசரியாகஒருநாளைக்கு 14 ஆயிரத்து 500 மெகாவாட்மின்சாரம்தேவைப்படுகிறது. மின்உற்பத்திமற்றும்மத்தியதொகுப்பில்இருந்து 12 ஆயிரம்மெகாவாட்வரைகிடைக்கிறது. நிலைமைக்குஏற்ப 1,500 முதல் 3 ஆயிரம்வரைகூடுதலாகமின்சாரம்கொள்முதல்செய்யப்படுகிறது.
அனல்மின்நிலையங்கள்தான் 8 ஆயிரம்மெகாவாட்வரைமின்சாரத்தைவினியோகம்செய்கின்றன. மீதம்உள்ளமின்உற்பத்திநிலையங்களில்போதுமானஅளவுமின்சாரம்கிடைப்பதில்லை.

தேனிமற்றும் குமரி மாவட்டங்களில் காற்றுசரிவரவீசாததால்காற்றாலைமூலம்உற்பத்திசெய்யப்படும் 400 மெகாவாட்மின்சாரம்முற்றிலுமாகதடைபட்டுஉள்ளது. இப்படி எல்லா பக்கமும் கேட் போடப்பட்டுள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கும் மின் உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால்தமிழகத்தில்மின்தடைஏற்படும்அபாயம்உருவாகிஇருக்கிறது.

இது வரை மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம் தற்போது இந்த அளவுக்கு கீழான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வெட்டு அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
