Asianet News TamilAsianet News Tamil

''என்னால் ஜீரணிக்க முடியவில்லை'' - பொன்னாரின் பகிரங்க தகவலால் பரபரப்பு

pon radha talks about farmers issue
pon radha-talks-about-farmers-issue
Author
First Published Apr 14, 2017, 2:18 PM IST


தமிழக   விவசாயிகள்  பல்வேறு   கோரிக்கைகளை  வலியுறுத்தி  தொடர்ந்து 3 2  ஆவது நாளாக  டெல்லி ஜந்தர் மாந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வித விதமான  முறையில்,  தினந்தோறும்  போராட்டம் நடை வரும் விவசாயிகள் பிரச்னை  கூட கேட்க முடியாத அளவிற்கு தான்   மத்திய  அரசு  உள்ளது . இது வரை எந்த  கோரிக்கைகளுக்கும்    செவி  சாய்க்க மறுத்த    மத்திய  அரசை  கண்டித்து  தற்போது  விவசாயிகள்  உச்சகட்ட  போராட்டத்தை  நடத்த  உள்ளனர். அதுவும்   இரவு நேரத்தில் விவசாயிகள்  தங்கள் கழுத்தை தாங்களே  அறுத்துக்கொள்ள  திட்டமிட்டு  இருப்பதாக  விவசாயிகள்  தெரிவித்துள்ளனர்.

pon radha-talks-about-farmers-issue

இந்த  தகவலை  மத்திய இணை அமைச்சர் பொன்னர்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், தன்னால்    ஜீரணித்து கொள்ள முடியவில்ல்லை என்றும் , விவசாய பெருமக்கள் இது போன்ற விபரீத  முடிவை   எடுத்திருப்பது  தன்னால்  தாங்கிக் கொள்ள  முடிய வில்லை  என்றும் குறிபிட்டுள்ளார்.

pon radha-talks-about-farmers-issue

இந்த தகவலால் தற்போது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பு காணப் படுகிறது.அரசியல்  வட்டாரத்தில்   ஒரு விதமான பரபரப்பும் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow Us:
Download App:
  • android
  • ios