அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடப் போவதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாமக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் அந்தத் தேர்தலில் மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அனைத்துத் தொகுதிகளையும் அள்ளியது. தேர்தலில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மட்டும் பாமக சார்பில் வெற்றி பெற்றார்.

அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் பாமக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. அந்த தேர்தலின்போது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதே நேரத்தில் பாமக தலைமையை ஏற்றுக் கொண்டு எந்தக் கட்சியாவது கூட்டணி அமைக்க விரும்பினால் அந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோவைவிமானநிலையத்தில்செய்தியாளர்களைசந்தித்துப்பேசியபாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, முதலமைச்சர் மீதானஊழல்குற்றச்சாட்டு குறித்துசிபிஐவிசாரிக்கவேண்டுமெனநீதிமன்றம்ஆணைபிறப்பித்திருப்பதைவரவேற்கிறோம் என தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத்துறையில், கடந்த 7 ஆண்டுகாலமாகஊழல்நடைபெற்றுக்கொண்டுள்ளதுஎனஆளுநர்ரோசைய்யாமற்றும்பன்வாரிலாலிடம்நான்நேரில்முறையிட்டும்நடவடிக்கைஎடுக்கப்படவில்லை. தற்போது , ஆர்.எஸ். பாரதிதொடுத்தவழக்கில்முகாந்திரம்உள்ளதுஎன்றும், அதைத்தமிழகத்தில்உள்ளஊழல்பிரிவுவிசாரித்தால்உண்மைவெளிவராதுஎனவேதான், சிபிஐவிசாரிக்கவேண்டும்என்றும்ஆணைபிறப்பித்துள்ளார்கள்.

எனவே, இந்தச்சூழலில், முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிபதவிவிலகவேண்டும்அல்லதுஆளுநர்அவரைப்பதவிநீக்கம்செய்யவேண்டும் என அன்புமணி குறிப்பிட்டார்.

7 பேர்விடுதலையில் 2 மாதமாகஏன்நடவடிக்கைஎடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அன்புமணி இந்த விஷயம் பா..-வுக்குத்தெரியாதா... ஏன்நடவடிக்கைஎடுக்கவில்லை? என்றார்.

ஊழல் செய்வதும்ஒன்று, ஊழலைஆதரிப்பதும்ஒன்று என குறிப்பிட்ட அன்புமணி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாககூட்டணிஅமைத்துதான்போட்டியிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.