சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர்  ஓ. பன்னீர் செல்வம் நள்ளிரவில் யாகம் நடத்தியது ஏன்?  அவர் முதலமைச்சராக இந்த யாகத்தை நடத்தினாரா  என்பதை ஓபிஎஸ் விளக்கவேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னைசோழிங்கநல்லூரில்அரவிந்த்ரமேஷ்எம்எல்ஏஇல்லத்திருமணநிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில்கலந்துகொண்டுதிமுக தலைவர் மு..ஸ்டாலின்பேசினார்.

அப்போது கோடநாடுவிவகாரத்தில்நியாயமாகஎடப்பாடிபழனிசாமிமுதலமைச்சர் பதவியைராஜினாமாசெய்துவிட்டுவிசாரணைக்குதன்னைஆட்படுத்திஇருந்தால்அவரைபாராட்டிஇருக்கலாம் என தெரிவித்தார்.

இந்தவிவகாரத்தில்எடப்பாடிபழனிசாமிமீதுநான்குற்றம்சொல்வதால்என்மீதுஅவர்வழக்குபோடத்தயாரா? எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இப்போதுமற்றொரு செய்தியும் வருகிறது. அதுதலைமைச்செயலகத்தில்துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரதுஅறையில்நள்ளிரவில்சிறப்புயாகம்நடத்திஇருக்கிறார்என்பதுதான் அது.

எதற்குஇந்தயாகம்? ஊழல்வழக்கில்ஜெயலலிதாசிறைசென்றது போல்கொடநாடுவழக்குமுடியும் போதுஎடப்பாடிபழனிசாமிசிறைக்குசென்றுவிடுவார். முதலமைச்சர்பதவிகாலியாகபோகிறதுஎன்பதால்அதைகைப்பற்ற.பன்னீர்செல்வம்யாகம்நடத்தியதாகசொல்கிறார்கள்.

முதலமைச்சர்பதவிக்குஆசைப்பட்டுயாகம்நடத்தினாரா? அல்லதுஅங்குள்ளகோப்புகளைஎடுத்ததற்காகயாகம்நடத்தினார்களா? என்பதற்கு.பன்னீர்செல்வம்பதில்சொல்லியேதீரவேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார்..

வருகிறநாடாளுமன்றத்தேர்தலுடன்தமிழகசட்டப்பேரவைக்கும்தேர்தல்நடக்கவாய்ப்புஉள்ளது. எனவேமத்தியிலும், மாநிலத்திலும்நல்லாட்சிஅமையநீங்கள்உறுதுணையாகஇருக்கவேண்டும் என ஸ்டாலின் பேசினார்.