வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை: வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்தமது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளஅறிக்கையின் விவரம் வருமாறு:

அறமும்பொருளும்தழைக்கவும்‌, இன்பம்எங்கும்பொங்கவும்முக்கியமாகவிளங்குவதுமழை. மழைஇல்லாவிட்டால்பசும்புலலின்தலையைக்கூடக்காணமுடியாதுஎன்பர்‌. அதனால்தான்‌, 'மாமழைபோற்றுதும்‌, மாமழைபோற்றுதும்‌' என்றுசிலப்பதிகாரத்தில்மழையைப்போற்றுகின்றார்இளங்கோவடிகள்‌. திருவள்ளுவரும்‌ 'வான்சிறப்பு' எனத்தனிஅதிகாரம்கொடுத்துமழையைப்போற்றுகின்றார்‌.

இப்படிப்பட்டஇன்றியமையாத்தன்மைவாய்ந்தமழைஅதிகமாகப்பெய்து, ஆற்றில்வெள்ளம்பெருக்கெடுத்துக்கரைபுரண்டுஓடிகடலில்கலப்பதோடுமட்டுமல்லாமல்‌, கரையைஉடைத்துக்கொண்டுஉயிர்களுக்கும்‌, பயிர்களுக்கும்சேதம்விளைவிக்கும்நிலைமையும்ஏற்படுகிறது. இந்தசேதத்தைத்தடுக்கும்வகையிலும்‌, தேவைப்படும்காலங்களில்பாசனத்திற்குஉதவும்வகையிலும்கல்லணை, மேட்டூர்அணை, பவானிசாகர்அணை, வைகைஅணைஎனபல்வேறுஅணைகள்தமிழ்நாட்டில்கட்டப்பட்டுள்ளன.

இந்தஆண்டுதென்மேற்குப்பருவமழைநன்குபெய்துகொண்டிருப்பதன்காரணமாக, தமிழ்நாட்டில்உள்ளபெரியஅணைக்கட்டுகளில்கிட்டத்தட்ட 80 விழுக்காடுஅளவுக்குத்தண்ணீர்நிரம்பிஉள்ளதாகவும்‌, குறிப்பாகமேற்குமற்றும்தெற்குபகுதிகளில்உள்ளநீர்நிலைகள்நிரம்பிஉள்ளதாகவும்‌, 120 அடிஆழமுள்ளமேட்டூர்அணையில்‌ 92 அடிவரைதற்போதுதண்ணீர்உள்ளநிலையில, மேட்டூர்அணைக்கானநீர்வரத்துகிட்டத்தட்ட 16,000 கனஅடிஎன்றஅளவில்உள்ளதால்‌, இந்தவாரத்திற்குள்அணையின்நீர்மட்டம்‌ 100 அடியைத்தாண்டிவிடும்என்றும்கூறப்படுகிறது.

இதேபோன்று, பவானிசாகர்அணையில்‌ 92 விழுக்காடுஅளவுக்குநீர்உள்ளதாகவும்‌, பரம்பிக்குளம்‌ -ஆழியாறுஆகியவைமுழுக்கொள்ளளவைஎட்டும்நிலையில்உள்ளதாகவும்‌, சோலையாறுஅணைதனதுமுழுக்கொள்ளளவைஎட்டிவிட்டதாகவும்‌, பேச்சிப்பாறை, பெருஞ்சாணிஆகியவற்றில்கிட்டத்தட்ட 90 விழுக்காடுஅளவுக்குநீர்உள்ளதாகவும்‌, தென்கிழக்குஅரபிக்கடலில்குறைந்தகாற்றழுத்தம்உருவாகிஉள்ளதன்காரணமாக, கேரளாமற்றும்கர்நாடகமாநிலங்களிலும்‌, தென்தமிழ்நாட்டிலும்மழைபெய்துவருவதன்காரணமாகவெள்ளப்பெருக்குஏற்பட்டுதாழ்வானகுடியிருப்புகளுக்குள்ளும்‌, விவசாயநிலங்களுக்குள்ளும்தண்ணீர்புகுந்துபயிர்ச்சேதம்ஏற்பட்டுள்ளதாகவும்தகவல்கள்வந்துள்ளன.

இதுகுறித்து, முன்னெச்சரிக்கைமற்றும்நிவாரணப்பணிகள்மேற்கொள்வதுகுறித்துகாணொலிக்காட்சிமூலம்நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரிமற்றும்நாமக்கல்மாவட்டஆட்சித்தலைவர்களுக்குமுதல்வரால்ஏற்கனவேஅறிவுரைகள்வழங்கப்பட்டுள்ளன.

இந்தச்சூழ்நிலையில்‌, வளிமண்டலமேலடுக்குச்சுழற்சிகாரணமாக, மேற்குத்தொடர்ச்சிமலையைஒட்டியமாவட்டங்கள்மறறும்கடலோரமாவட்டங்களில்இந்தமாதம்‌ 22 ஆம்தேதிவரைமழைபெய்யவாய்ப்புஇருப்பதாகவும்‌, நீலகிரி, திண்டுக்கல்‌, கன்னியாகுமரி, கோயம்புத்தூர்‌, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர்‌, திருநெல்வேலிஆகியமாவட்டங்களில்கனமழைபெய்யும்என்றும்‌, திருப்பத்தூர்‌, ஈரோடு, தர்மபுரி, நாமக்கல்‌, கரூர்‌, விழுப்புரம்ஆகியமாவட்டங்களில்மிதமானமழைபெய்யும்என்றும்இந்தியவானிலைஆராய்ச்சிமையம்தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, தமிழ்நாட்டில்உள்ளஅனைத்துஅணைகளும்நிரம்பக்கூடியவாய்ப்புகள்உள்ளன. இவ்வாறுஅனைத்துஅணைகளும்நிரம்பி, வடகிழக்குப்பருவமழையும்அடுத்துதொடங்கிவிட்டால்‌, மழைநீர்அனைத்தும்தாழ்வானகுடியிருப்புப்பகுதிகளுக்குள்ளும்‌, விவசாயநிலங்களுக்குள்ளும்சென்றுவிடும்அபாயம்ஏற்படுவதோடு, மிகப்பெரியசேதத்தையும்விளைவிக்கும்சூழ்நிலைஏற்படும்‌.

எனவே, வடகிழக்குப்பருவமழைதொடங்குவதற்குமுன்புதமிழ்நாட்டில்உள்ளஅனைத்துமாவட்டங்களுக்கும்அமைச்சர்களையும்‌, இந்தியஆட்சிப்பணிஅதிகாரிகளையும்அனுப்பிதகுந்தமுன்னெச்சரிக்கைநடவடிக்கைகளைமேற்கொள்வதுகுறித்தும்‌, வெள்ளப்பெருக்குஏற்படின்பாதிப்புக்குஉள்ளாவோர்க்குத்தேவையானஉதவிகளைபோர்க்காலஅடிப்படையில்மேற்கொள்வதுகுறித்தும்உரியஅறிவுரைகளைவழங்குமாறுகேட்டுக்கொள்கிறேன்என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…