ஜெயலலிதா மறைந்தபோது தான் எவ்வளவோ மறுத்தும் திவாகரன்தான் வற்புறுத்தி தன்னை முதலமைச்சராக்கினார் என்றும் ஆனால் சசிகலாவை சிறைக்கு அனுப்பிவிட்டு தானே முதலமைச்சராகலாம் என கணக்குப் போட்ட தினகரனின் கனவு தனது தர்மயுத்தத்தால்  பலிக்காமல் போனதாக  ஓபிஎஸ் தெரிவித்தார்.

காவிரியில், தமிழகத்தின்உரிமையைமீட்டெடுத்தமுன்னாள்முதலமைச்சர் ஜெயலலிதாவழிநிற்கும்தமிழகஅரசுக்குநன்றிதெரிவித்தும், சாதனைகளைவிளக்கியும்திருவாரூர்மன்னார்குடியில்பொதுக்கூட்டம்நடந்தது.

இதில் பங்கேற்றுப் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அ.தி.மு.ஆட்சியில்முதல்-அமைச்சராகஜெயலலிதாஇருந்தகாலகட்டத்தில்தான்சட்டபோராட்டம்நடத்திதமிழகத்திற்குகாவிரியில்உள்ளஉரிமையைமீட்டுதந்தார் என குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின்மறைவுக்குபிறகு.தி.மு..வைமூன்று, நான்காகஉடைத்துபார்த்தாலாவதுநாம்முதலமைச்சராக வாய்ப்புவருமாஎனஸ்டாலின்பார்க்கிறார். ஆனால்.தி.மு.கவைஸ்டாலினால்ஒன்றும்செய்யமுடியாது என குறிப்பிட்டார்..



மன்னார்குடியில்சிலநாட்களுக்குமுன்புபேசியதினகரன்என்னைதுரோகிஎன்றுபேசியுள்ளார். தினகரன்என்னபெரியதியாகியா?.தி.மு..விற்காகஎன்னதியாகத்தைஅவர்செய்துள்ளார்? என ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

33 வருடங்களாகஜெயலலிதாவுடன்இருந்தோம்என்றுசசிகலா தரப்பினர் கூறுகிறார்கள். அவர்கள் .தி.மு..வைகைப்பற்றசதிசெய்ததைஜெயலலிதாஅறிந்துகொண்டதால்தான்அனைவரையும்கட்சியில்இருந்துநீக்கினார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்..



ஜெயலலிதாமருத்துவமனையில்இருந்தபோதுதிவாகரன்என்னிடம், நீங்கள்முதலமைச்சராக இருங்கள்எனவலியுறுத்தினார். நான்மறுத்தேன். மீண்டும்வலியுறுத்தினார். இவர்களதுகுடும்பத்தின்குணம்தெரிந்தநான்அவரிடம், நான்மூன்றுமாதங்கள்மட்டும்முதலமைச்சராகஇருக்கிறேன். பின்னர்நீங்கள்வேறுயாரையாவதுமாற்றிக்கொள்ளுங்கள்எனகூறினேன். அதன்பிறகுஅவர்களிடம்நான்பட்டகொடுமைக்குஅளவேயில்லை என கூறினார்.



எங்கேநான்நிரந்தரமுதலமைச்சராகஇருந்துவிடுவேனோஎனபயந்துஎன்னைராஜினாமாசெய்யச்சொல்லிகையெழுத்துவாங்கினார்கள். பிறகுநான்தர்மயுத்தம்ஆரம்பித்துமூன்றுமாதத்தில்எடப்பாடிபழனிசாமிமற்றும்அமைச்சர்கள்என்னைபுரிந்துகொண்டனர்.

பின்னர்எந்தநிபந்தனையும்இல்லாமல்ஒன்றிணைந்தோம். .தி.மு.தொண்டர்கள், நாங்கள்ஒன்றிணையவேண்டும்எனவிரும்பினார்கள். தினகரன்மட்டும்தான்நாங்கள்ஒன்றிணைவதைவிரும்பவில்லை என ஓபிஎஸ் பரபரபப்பாக பேசினார்..