தமிழகத்தில் பெரும்பாலான் பள்ளிகளில் ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் வகுப்பில் இனி உள்ளேன் அய்யா  எனறு சொல்லத் தேவையில்லை. மேலும் கிளாசை கட் அடித்துவிட்டு வெளியில் சென்று சுற்ற முடியாது.

தமிழகத்தில கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பெறுப்பேற்ற பிறகு அந்தத் துறையில் பல மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டெண்டன்ஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறைஅனைத்துபணிகளையும்டிஜிட்டல்மயமாக்க, அனைத்துமாவட்டஅரசு, அரசுஉதவிபெறும்உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கும், தலாஇருபயோமெட்ரிக்கருவிகள், விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதைபொருத்தி, விரல்ரேகைபதிவுமூலம், ஆசிரியர்கள், அலுவலகபணியாளர்களின்வருகைப்பதிவுஉறுதிசெய்யப்படுகிறது. பள்ளிநேரத்தில்சிலஆசிரியர்கள், சொந்தபணிகள்மேற்கொள்ள, வெளியிடங்களுக்குசெல்வதாகஎழும்புகார்களுக்கு, இதன்வாயிலாகமுற்றுப்புள்ளிவைக்கமுடிவெடுக்கப்பட்டுள்ளது.

கோவை, அசோகபுரம்மாதிரிபள்ளிமற்றும்ஒத்தக்கால்மண்டபம்அரசுமேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர்களுக்கானபயோமெட்ரிக்வருகைப்பதிவுக்கான, ஸ்மார்ட்அட்டெண்டன்ஸ்கருவி, இம்மாததுவக்கத்தில்பொருத்தப்பட்டது.


கோவைமாவட்டத்தில், இம்முன்னோடிதிட்டம்இப்பள்ளியில்தான்முதன்முறையாகதுவங்கப்பட்டுள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.ஒருநிமிடத்தில் 'ஓகே'சுமார்இருவினாடிகளுக்குஒருவர்வீதம், ஒருநிமிடத்தில், 30 மாணவர்களின்முகம்மற்றும்விரல்ரேகைஆகியபதிவுகளை 'டிக்' செய்து, வருகையைஉறுதிசெய்கிறது.காலை 9:00 மணிக்குள்ஒருமுறை, மதியம் 1:20க்குள்ஒருமுறை, எனஇருமுறைவருகைப்பதிவுமேற்கொள்ளப்படுகிறது


அதிகபட்சம் 15 நிமிடங்களில், மாணவர்களின்வருகைப்பதிவுபணிகள்முடிந்துவிடும்.அடுத்தசிலவினாடிகளில், இக்கருவியுடன்பொருத்தப்பட்டகம்ப்யூட்டரில், வருகைபுரிந்தோர், பள்ளிக்குவராதோர்பட்டியல்தயாராகிவிடுகிறது.

பள்ளிக்குவராதமாணவருக்குவருகைப்பதிவுமாற்றுவது, மதியஇடைவேளைக்குப்பின், மட்டம்போடுவதுஉள்ளிட்டசெயல்பாடுகளுக்கு, இத்திட்டத்தின்மூலம்முற்றுப்புள்ளிவைக்கலாம்.மாவட்டகல்வித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.