மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சி தலைவர், ராஜ் தாக்கரே தனது மகனின் திருமணத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு  அழைப்பு விடுத்த நிலையில் பிரதமர் மோடிக்கு ,அழைப்பு விடுக்கவில்லை.

மகாராஷ்டிராவில், பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேவேந்திரபட்னவிஸ் முதலமைச்சராக உள்ளார். சிவசேனாகட்சியின்நிறுவனர், மறைந்த, பால்தாக்கரேவின்உறவினரானராஜ்தாக்கரே, மகாராஷ்டிராநவ நிர்மாண்சேனாஎன்றகட்சியைநடத்தி அந்த மாநிலத்தில் நடத்திவருகிறார்.


ராஜ் தாக்கரேவின் மகன்அமித்தாக்கரேவுக்குவரும்  27 ஆம் தேதி மகாராஷ்டிராமாநிலம், மும்பையில்திருமணம்நடக்க உள்ளது. அரசியல்தலைவர்கள், தொழிலதிபர்கள், போலீஸ்அதிகாரிகள்ஆகியோருக்கு, திருமணஅழைப்புவழங்கப்பட்டுவருகிறது.

மஹாராஷ்டிராமுதலமைச்சர் தேவேந்திரபட்னவிஸ், மத்தியசாலைபோக்குவரத்துதுறைஅமைச்சர்நிதின்கட்கரிஉட்பட, பலமூத்த, பாஜக மூத்ததலைவர்களுக்குஅழைப்பிதழ்வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலுக்கும்அழைப்பிதழ்வழங்கப்பட்டது.

ஆனால்,பிரதமர்நரேந்திரமோடிக்கு,திருமண அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. இது மகாராஷ்ட்ரா மாநில பாஜகவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இதையடுத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மகாராஷ்டிராநவநிர்மாண்சேனாவுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணிஅமைக்கப்போவதாகபேச்சுஎழுந்தது. ஆனால் திருமணஅழைப்பிதழ்வழங்கியதற்கும், கூட்டணிக்கும்எந்தசம்பந்தமும்இல்லை' என, காங்கிரஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.