வாக்குகளைப் பெறுவதற்காக பொய் சொல்லக் கூடாது என பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கிண்டல் செய்துள்ளார்.
சந்திரசேகரராவ்தலைமையிலானதெலுங்கானாசட்டப்பேரவைகலைக்கப்பட்டதையடுத்து காபந்துமுதலமைச்சராக சந்திரசேகரராவ்நீடிக்கிறார். இதையடுத்து அங்கு வரும் 7-ம்தேதிசட்டமன்றத்தேர்தல்நடைபெறுகிறது.
தெலுங்கானாராஷ்டீரியசமிதி, தெலுங்குதேசம் - காங்கிரஸ்கூட்டணி, பா.ஜனதாகூட்டணிஎனமும்முனைப்போட்டிநிலவுகிறது. மாநிலத்தில்வழக்கத்திற்குஅதிகமாகபாஜகஅதிதீவிரமுக்கியத்துவத்தைகொடுக்கிறது.இதனால் பாஜக தெலங்கானா வாக்கைபெருவாரியாகபிரிக்கும்எனவும்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தெலுங்கானாவிலும்அனல்பறக்கும்பிரசாரம்நடக்கிறது. வடமாநிலதேர்தல்களில்தீவிரமாகபிரசாரம்செய்தபிரதமர்மோடிஇன்றுதெலுங்கானாவில்பிரசாரம்மேற்கொண்டார்.
தெலுங்கானாமாநிலம்நிஜாம்பாத்தொகுதியின்எம்.பி.யாகசந்திரசேகரராவ்மகள்கவிதாஉள்ளார். இதனைமையப்படுத்திபிரதமர்மோடிபேசுகையில்நிஜாம்பாத்நகரைலண்டன்நகருக்குஇணையாகமாற்றிக்காட்டுவேன்என்றஉங்களுடையமுதல்வர்கூறியிருந்தார். ஆனால்இங்குகுடிநீர், மின்சாரம், சாலைவசதிஉள்ளிட்டஎந்தஒருஅடிப்படைவசதிகளும்கிடையாது. மக்கள்துன்பத்தில்உள்ளனர்என்றார். தெலுங்கானாவிலும்குடும்பஆட்சிஎன்பதுஉள்படஅதிரடியானசாடல்களைமுன்வைத்தார்.

இதற்குமெகபூபாநகரில்பிரசாரம்செய்தசந்திரசேகரராவ்பதிலடியைகொடுத்தார். இதுபோன்றபொய்யைஎப்படிசொல்லமுடியும்?... நீங்கள்சொல்லக்கூடாது. பிரதமர்என்றபொறுப்பில்இருந்துகொண்டுவாக்குக்காகஇதுபோன்றபொய்களைசொல்லக்கூடாது என அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தெலுங்கானாவில்மின்சாரம்இல்லையென்றுகூறியுள்ளீர்கள். இதுபோன்றுபொய்சொல்லாதீர்கள். இதனைசொல்லநான்மிகவும்வருத்தப்படுகிறேன். இதுபோன்றதவறானகுற்றச்சாட்டைமுதலமைச்சருக்கு எதிராகவைக்ககூடாது.
யாருக்கும்நான்பயப்படமாட்டேன். நான்ஒன்றும்சந்திரபாபுநாயுடுகிடையாது. இந்தியாவில் 24 மணிநேரமும்விவசாயிகளுக்குமின்சாரம்வழங்கும்மாநிலம்தெலுங்கானாதான். பா.ஜனதாஆளும்மாநிலங்களில்அதுபோன்றுமின்சாரம்வழங்கப்படுகிறதா? எனகேள்வியைஎழுப்பியுள்ளார்.
