எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும் தொங்கு பாராளுமன்றமே அமையும் என்றும் டைம்ஸ் நவ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த முறை நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆக வாய்ப்பே இல்லை என்றும் டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் , மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆட்சியைப் பிடிக்க ஆளும் பாஜக பெரு முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் பிரச்சாரம், தேர்தல் கூட்டணி என அதிரடியாக களம் இறங்கியுள்ளது.

பாஜகவைஆட்சியில்இருந்துஅகற்றவேண்டும் என காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், திரிணாமூல காங்கிரஸ் உள்ளிட்டஎதிர்க்கட்சிகள்முயன்றுவருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்குஎதிராகசமாஜ்வாதிமற்றும்பகுஜன்சமாஜ்கட்சிகள்கூட்டணிஅமைத்துள்ளன. பெருட்டபாலான கூட்டணி கட்சிகள் பாஜகவை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டன.

இதனிடையே பல செய்தி சேனல்களும், தனியார் நிறுவனங்களும் தேர்தல் களம் எப்படி இருக்கும் ? என கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகின்றன. இது வரைமூன்றுகருத்துக்கணிப்பு முடிவுகள்வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாடுடேஉள்ளிட்டஊடகங்கள்நடத்தியஅந்தகருத்துக்கணிப்பில்பிரதமர்மோடிமற்றும்அமித்ஷாவின்நடவடிக்கைகளால்உத்தரப்பிரதேசத்தில்பாஜகவுக்குகடும்பின்னடைவுஏற்பட்டுபாஜகவுக்கு 15 இடங்கள்மட்டுமேகிடைக்கும்எனகூறப்பட்டது.

மற்றொருகருத்துக் கணிப்பில் உ.பி.யில் மட்டும்பாஜகவுக்கு 40 இடங்கள்கிடைக்கலாம்எனவும்பகுஜன்சமாஜுக்கு 15 இடங்களும்சமாஜ்வாதிக்குஇருஇடங்களும்கிடைக்கலாம்எனவும்தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில்வெல்லும்கட்சியேஆட்சியைபிடிக்கமுடியும்என்பதால்பாஜகவுக்குபெரும்பான்மைகிடைப்பதுகடினம்எனகூறப்பட்டுள்ளது.

தற்போதுபாஜகவின்ஆதரவுசெய்திதொலைக்காட்சிஎனகூறப்படும்டைம்ஸ்நவ் வெளியிட்டுள்ளகருத்துக்கணிப்பில், பாஜகவுக்குமொத்தம் 252 இடங்களில்மட்டுமே வெற்றிகிடைக்கும். அதாவதுபெரும்பான்மைக்கு 21 இடங்கள்குறைவாகவேபாஜகவுக்குகிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ்கட்சிக்கு 147 இடங்களும், பாஜகவுக்குஎதிரானமற்றகட்சிகளுக்கு 144 இடங்களும் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து பாஜகவோ அல்லது காங்கிரசோ மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

இதனால் வரும் தேர்தலில் வெற்றி பெறும் மாநில கட்சிகளே கிங் மேக்கர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.