நாங்களும் ஒன்னும் திமுக கூட்டணியில் இல்லை என்றும், அவங்க எங்களுக்கு நண்பர்கள்தான் என்றும் திமுக பொருளாளர் துரை முருகனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 2016ஆம்ஆண்டுசட்டமன்றத்தேர்தலின்போது, மதிமுக, விசிக, இடதுசாரிகள்இணைந்துமக்கள்நலக்கூட்டணியைஉருவாக்கின, ஆனால்இக்கூட்டணிஒருஇடத்தில்கூடவெற்றிபெறவில்லை. அதே நேரத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருந்ததை இந்த மக்கள் நலக் கூட்டணி தடுத்தது என்றே சொல்லாம்.

இதனால் அந்த கட்சிகள் மீது திமுக கடும்பில் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனாலும், இடது சாரிகளும், விடுதலைச் சிறுத்தைகளும், கடந்த ஓராண்டாகவே பல்வேறுபிரச்னைகளில்திமுகவுடன்கரம்கோர்த்துசெயல்பட்டுவருகின்றனர். வரும்நாடாளுமன்றத்தேர்தலில்திமுகவுடன்கூட்டணிஅமைத்துதேர்தலைசந்திக்கவுள்ளதாகவும்குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில்தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திமுகபொருளாளர்துரைமுருகன், “திமுககூட்டணியேஇன்னும்அமைக்கப்படவில்லை. இப்போதுஎங்கள்பழையகஸ்டமர்களானகாங்கிரஸும், முஸ்லிம்லீக்கும்மட்டும்தான்இருக்கிறார்கள். கூட்டணிஎன்பதுசீட்ஷேரிங்எல்லாம்முடிந்தபிறகுதான்தெளிவாகும்.

இப்போதுஇருக்கிறவர்கள்எங்களின்நண்பர்கள். அவர்கள்கூட்டணிக்கட்சிகள்இல்லை. கூட்டணிஅமையும்போதுஇதுநாள்வரைஎங்களைஆதரித்தவர்கள்சீட்பிரச்சினையில்முறுக்கிக்கொண்டுபோகலாம்என்றுகூறியிருக்கிறார். அதாவதுமதிமுக, விசிகமற்றும்இடதுசாரிகள்திமுககூட்டணியில்இல்லைஎன்றுதுரைமுருகன்சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுகவும்நாங்களும்நண்பர்கள்மட்டும்தான்என்றுஅவர்பதிலளித்தார். ஏற்கனவே திமுக கூட்டணியில் மதிமுக அதிருப்தியில் இருக்கும்போது தற்போது விசிகவும் முறுக்கிக்கொண்டுள்ளது.

இதே போல் இடது சாரி கட்சிகளும் கூட்டணி விஷயத்தில் கடும் கோபத்தில் உள்ளதால் திமுக கூட்டணி என தற்போது உள்ள கட்சிகள் சிதறும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.