ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று தீர்ப்பையடுத்து அவர்கள் விடுதலை செயவது குறித்து தமிழக அமைச்சரவை நாளை கூடி முடிவு செய்ய உள்ளது.
ராஜீவ்காந்திகொலைவழக்கில்கைதானமுருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்ஆகிய 7 பேரும்ஆயுள்தண்டனைகைதிகளாகசிறையில்அடைக்கப்பட்டுஉள்ளனர்.
27 ஆண்டுகளாகசிறையில்வாடும்அவர்களைவிடுதலைசெய்யமுடிவுசெய்ததமிழகஅரசுஅதற்காகமத்தியஅரசின்அனுமதியைகோரியது. ஆனால்அதற்குஅனுமதிவழங்கமறுத்தமத்தியஅரசு, 7 பேரையும்விடுதலைசெய்வதற்குஎதிராகசுப்ரீம்கோர்ட்டில்வழக்குதொடர்ந்தது.
இந்தவழக்குநேற்றுமுன்தினம்நீதிபதிகள்ரஞ்சன்கோகாய், நவீன்சின்கா, கே.என்.ஜோசப்ஆகியோர்அடங்கியஅமர்வுமுன்புமீண்டும்விசாரணைக்குவந்தது. அப்போதுஇருதரப்புவாதங்களையும்கேட்டநீதிபதிகள், அரசியல்சாசனபிரிவு 161-ன்கீழ்தமிழகஅரசு, 7 பேரையும்விடுதலைசெய்வதுதொடர்பாகஒருமுடிவைஎடுத்துகவர்னரின்பரிசீலனைக்குஅனுப்பிவைக்கலாம்என்றுஅறிவுறுத்தினார்கள்.

அத்துடன், சிறையில்இருக்கும் 7 பேரையும்விடுதலைசெய்வதற்குஎதிராகமத்தியஅரசுதாக்கல்செய்துள்ளமனுவைஏற்றுக்கொள்வதற்குமுகாந்திரம்ஏதும்இல்லைஎன்றுகூறிஅந்தமனுமீதானவிசாரணையைமுடித்துவைத்துஉத்தரவிட்டனர்.
சுப்ரீம்கோர்ட்டின்இந்தஉத்தரவைவரவேற்றுஉள்ளதமிழகஅரசியல்கட்சிதலைவர்கள், சிறையில்இருக்கும் 7 பேரையும்விடுதலைசெய்வதற்கானநடவடிக்கைகளைதமிழகஅரசுஉடனடியாகமேற்கொள்ளவேண்டும்என்றுகேட்டுக்கொண்டுஉள்ளனர்.

சிறையில்இருக்கும்பேரறிவாளனின்தாயார்அற்புதம்மாள், தனதுமகன்விடுதலைதொடர்பாகமுதலமைச்சரை சந்திக்கஇருப்பதாககூறிஉள்ளார்.
சுப்ரீம்கோர்ட்டின்அறிவுறுத்தலைதொடர்ந்து, இந்தபிரச்சினையில்அடுத்தகட்டமாகஎன்னென்னநடவடிக்கைகளைமேற்கொள்ளலாம்என்பதுகுறித்துதமிழகஅரசுசட்டநிபுணர்களுடன்ஆலோசனைநடத்திவருகிறது.
இந்தநிலையில், தமிழகஅமைச்சரவையின்அவசரகூட்டம்முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிதலைமையில்நாளைமாலை 4 மணிஅளவில்தலைமைச்செயலகத்தில்நடைபெறுகிறது.
இந்தகூட்டத்தில்முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினிஉள்ளிட்ட 7 பேரையுமவிடுதலைசெய்வதுகுறித்துகவர்னர்பன்வாரிலால்புரோகித்துக்குபரிந்துரைத்துதீர்மானம்நிறைவேற்றப்படலாம்என்றும், பின்னர்அந்ததீர்மானம்கவர்னருக்குஅனுப்பிவைக்கப்படும்என்றும்தகவல்கள்வெளியாகிஉள்ளன.
