சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
சிலமாதங்களுக்குமுன்பு, மறைந்தமுன்னாள்முதலமைச்சர்ஜெயலலிதாவின் 7 அடிஉயரவெண்கலசிலைஅதிமுகதலைமைஅலுவலகத்தில்திறக்கப்பட்டது. இதனைமுதலமைச்சர்பழனிசாமி, துணைமுதலமைச்சர்ஓ.பன்னீர்செல்வம்ஆகியோர்திறந்துவைத்தனர்.
ஆனால்ஜெயலலிதாவின்சிலைபல்வேறுவிமர்சனங்களுக்குஆளானது. அக்கட்சிதொண்டர்களேசிலையைப்பார்த்து, யார்இதுஎன்றுகேட்கும்அளவிற்குமுகம்மாறுதல்அடைந்துகாணப்பட்டதாகசமூகவலைதளங்களில்கடுமையாகவிமர்சிக்கப்பட்டது.

இதையடுத்துஜெயலலிதாவின்புதியசிலைஉருவாக்கப்பட்டுவந்தது. இந்தசிலைமுழுவடிவம்பெற்று, சென்னைகொண்டுவரப்பட்டது. இந்நிலையில்ராயப்பேட்டைஅதிமுகதலைமையகத்தில்ஜெயலலிதாவின்புதியசிலைஇன்றுகாலைதிறக்கப்பட்டது.

முதலமைச்சர்பழனிசாமி, துணைமுதலமைச்சர்ஓபன்னீர்செல்வம்ஆகியோர்சிலைக்கு மலர்தூவிமரியாதைசெலுத்தினர். இந்தநிகழ்ச்சியில்அமைச்சர்கள்கட்சியின்மூத்தநிர்வாகிகள்உள்ளிட்டோர்கலந்துகொண்டனர்.
