தி.மு.க – தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட வழக்கம் போல் இரண்டு கட்சிகளுக்கு இடையிலான ஈகோ யுத்தம் தான் காரணம் என்கிறார்கள்.
தி.மு.க – தேமுதிககூட்டணிபேச்சுவார்த்தையில்முட்டுக்கட்டைஏற்படவழக்கம்போல்இரண்டுகட்சிகளுக்குஇடையிலானஈகோயுத்தம்தான்காரணம்என்கிறார்கள்.
கடந்தசட்டமன்றதேர்தலில்திமுகவுடன்கூட்டணிஅமைக்கவிஜயகாந்த்தயாராகஇருந்தார். 51 தொகுதிகள், துணைமுதலமைச்சர்பதவிஎன்றுவிஜயகாந்த்விதித்துநிபந்தனைகள்தான்பிரச்சனைக்குகாரணமானது. ஆனால்இந்தபிரச்சனைகுறித்துஸ்டாலின் – விஜயகாந்த்நேரில்அமர்ந்துபேசினால்சரியாகிவிடும்என்றுமுயற்சிகள்மேற்கொள்ளப்பட்டன.

அப்போதுஸ்டாலின்தனதுகட்சிஅலுவலகமாககோயம்பேட்டிற்குவரவேண்டும்என்றுவிஜயகாந்த்நிபந்தனைவிதித்தார். இதனால்ஏற்பட்டஈகோவைதொடர்ந்துதான்பேச்சுவார்த்தைமுறிந்தது. இதனைசரியாகபயன்படுத்திக்கொண்டபிரேமலதா, வைகோமூலமாகவாங்கிக்கொள்ளவேண்டியதைநடராஜனிடம்இருந்துவாங்கிக்கொண்டுமக்கள்நலக்கூட்டணிக்குள்நுழைந்தார்.

கிட்டத்தட்டஇதேபோன்றுஒருநிலைதான்தேமுதிக –திமுகஇடையிலானதற்போதையஇழுபறிக்குகாரணம்என்கிறார்கள். திமுககொடுக்கவிரும்புவதைவிடகூடுதலாககொடுக்கவேஅதிமுகதயாராகஉள்ளது. ஆனால்விஜயகாந்த், பிரேமலதாஎனஅனைவருமேதிமுககூட்டணிக்குசாதகமாகவேஉள்ளனர். ஆனால்ஸ்டாலின் – பிரேமலதாஇடையிலானஈகோபிரச்சனைதற்போதுகூட்டணிக்குமுட்டுக்கட்டையாகியுள்ளது.

3 பிளஸ் 1 எனஸ்டாலின்ஆஃபர்கொடுத்துவிட்டநிலையில்அறிவாலயத்திற்குசுதீஷ்உள்ளிட்டோர்வந்துபேசினார்மேலும்ஒருதொகுதிகொடுப்பதுபற்றிபரிசீலிக்கதிமுகதயார்என்கிறார்கள். ஆனால்தாங்கள்ஒருபோதும்அறிவாலயத்திற்குவரமாட்டோம்முதலில்திமுகதான்துரைமுருகன்தலைமையில்தங்கள்குழுவைஎங்கள்கட்சிஅலுவலகத்திற்குஅனுப்பிவைக்கவேண்டும்என்றுபிரேமலதாகூறிவருகிறார்.

ஆனால்திமுகஎந்தகாலத்திலும்அறிவாலயத்தைதாண்டிவெளிப்படையாககூட்டணிகுறித்துஎந்தகட்சியுடனும்பேசியதில்லை. மேலும்தற்போதுஸ்டாலின்தலைவராகியுள்ளநிலையில்அந்தமரபைமாற்றதிமுகவும்தயாராகஇல்லை. இப்படித்தான்உப்புசப்பில்லாதவிஷயத்தால்திமுக – தேமுதிககூட்டணிஅமைதில்முட்டுக்கட்டைநீடிக்கிறது. இதனைசரிசெய்யசபரீசனும் – சுதீசும்தற்போதுவரைதீவிரமாகபேசிக்கொண்டேதான்இருக்கிறார்கள்.
