இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கமல், ரஜினி உள்ளிட்டோர் எங்கள் கூட்டணிக்கு வந்தால் அவர்களை சேர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக அரியணை ஏறியது. ஆனால் தற்போது அப்படி இல்லை. அண்மையில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்தது. இதையடுத்து உஷாரான பாஜக தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமாருடன் கூட்டணி அமைத்து அறிவித்தது. இதே போல் தமிழகத்தில் அதிமுகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான பேச்சுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரதமர்நரேந்திரமோடி, ஒருதனியார்செய்திநிறுவனத்துக்குசிறப்புபேட்டிஅளித்துள்ளார்.அதில், தென்னிந்தியாவில்கால்பதிக்கும்வகையில், நடிகர்கள்ரஜினிகாந்த், கமல்ஹாசன்ஆகியோரைபாஜக தலைமையிலானதேசியஜனநாயககூட்டணியில்சேர்க்கும்திட்டம்உள்ளதா? என்றுகேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, பாஜகவின் அடித்தளத்தைவிரிவுபடுத்ததொடர்ந்துபாடுபட்டுவருகிறோம். எங்களுடன்வரவிரும்பும்ஒவ்வொருவரையும்அரவணைத்துசேர்த்துகொள்ளதயாராகஇருக்கிறோம். இது, பிராந்தியஉணர்வுகளைவலுப்படுத்தும்எங்கள்நோக்கத்துடன்தொடர்புடையது என தெரிவித்தார். அதன் அடிப்படையில் கமல், ரஜினியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தணாராக உள்ளதாக தெரிவித்தார்..

2014-ம்ஆண்டில்இருந்தேநிறையகட்சிகளைதேசியஜனநாயககூட்டணியில்சேர்க்கும்முயற்சிநடந்துவருகிறது. அதன்படி, வடகிழக்குமாநிலங்களில்சிலகட்சிகள்சேர்ந்துள்ளன. பகுஜன்சமாஜ்கட்சிசேருமாஎன்றால், அதுபற்றிஇங்குவிவாதிக்கமுடியாது என பிரதமர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2019-ம்ஆண்டுநாடாளுமன்றதேர்தல், மக்களுக்கும், மெகாகூட்டணிக்கும்இடையிலானமோதலாகஇருக்கும். கடந்தநான்கரைஆண்டுகளாகஎங்கள்அரசுசெய்தபணிகளைஎண்ணிப்பார்த்துபாஜக மீதுமக்கள்நம்பிக்கைவைப்பார்கள்என்றுகருதுகிறேன். அவர்களின்அறிவுக்கூர்மைமீதுஎனக்குநம்பிக்கைஇருக்கிறது.

மோடிஅலைஓய்ந்துவிட்டதாகசிலர்கூறுகிறார்கள். இதன்மூலம், மோடிஅலைஇருப்பதைஅவர்கள்ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களுக்குநன்றிஎன்றும் தெரிவித்தார்.