வட கிழக்கில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சி அப்பகுதியில் இருந்த ஒரே மாநிலமான மிசோரமிலும் மண்ணைக் கவ்வியது.
40 சட்டசபைதொகுதிகள்கொண்டமிசோரமில், கடந்த 10 ஆண்டுகளாககாங்கிரஸ்ஆட்சியில்உள்ளது. இங்குகடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி சட்டசபைதேர்தல்நடந்தது. ஆளும்காங்கிரசுக்கும், மிஜோதேசியமுன்னணிக்கும்போட்டிஏற்பட்டது. இதில், காங்கிரஸ் 8, தொகுதிகளிலும், எம்என்எப்.,26 தொகுதிகளிலும், பா.ஜ., கூட்டணி 2 தொகுதிகளிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளிலும்முன்னிலையில்உள்ளன.

மிசோரமில்ஆட்சிமைக்க 21 தொகுதிகள்தேவை. அப்படியிருக்கமிசோதேசியமுன்னணிகட்சி 27 தொகுதிகளில்முன்னிலைவகிக்கிறது. காங்கிரஸ் 8 இடங்களிலும்பாஜக 1 இடங்களிலும்முன்னிலைவகிக்கிறது.

எனவேஇங்குகாங்கிரஸ்கட்சிஆட்சியைஇழக்கும்சூழ்நிலைஏற்பட்டுள்ளது. அத்துடன்மிசோதேசியமுன்னணிஆட்சியமைக்கும்சூழ்நிலைஉருவாகிஉள்ளது. தேர்தலுக்குபிந்தையகருத்துக்கணிப்புகளும்காங்கிரஸ்கட்சிஆட்சியைஇழக்கவாய்ப்புஇருப்பதாகதெரிவித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.
