விரைவில் நடக்கவிள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மறமுக தேர்தல் மூலமாகவே சென்னை மாநகராட்சியின் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்
நகர்ப்புறஉள்ளாட்சித்தேர்தலையொட்டிசென்னைசைதாப்பேட்டையில்உள்ளதென்சென்னைமாவட்டதிமுகஅலுவலகத்தில்விருப்பமனுவழங்கும்நிகழ்ச்சிநடைபெற்றது. இதனைமக்கள்நல்வாழ்வுத்துறைஅமைச்சர்மா.சுப்பிரமணியன்தொடங்கிவைத்தார்.
இதனைதொடர்ந்துசெய்தியாளர்களிடம்பேசியஅவர், நகர்ப்புறஉள்ளாட்சித்தேர்தலில்ஏதேனும்மாற்றம்செய்தால், நீதிமன்றம்சென்றுகாலதாமதம்ஏற்படவாய்ப்புஉள்ளது . எனவேஅதனைதவிர்க்கும்பொருட்டுகடந்தஅதிமுகஆட்சியில்உருவாக்கப்பட்டவரைமுறையின்படியேவரும்நகர்புறஉள்ளாட்சிதேர்தல்நடத்தப்படும்என்றுதெரிவித்தார். அதேபோல்சென்னைமேயர்தேர்தல்மறைமுகதேர்தலாகவேநடைபெறும்என்றும்அவர்கூறினார்.
மேலும்ஐ.ஐ.டி. வளாகத்தில்தமிழ்த்தாய்வாழ்த்துபுறக்கணிக்கப்பட்டிருப்பதுவண்மையாககண்டிக்கத்தக்கதுஎனவும்அமைச்சர்மா.சுப்பிரமணியன்தெரிவித்தார். இதுவரைதமிழகத்தில்முதல்தவணைதடுப்பூசி 76 சதவீதம்பேருக்கும், இரண்டாவதுதவணைதடுப்பூசி 44 சதவீதம்பேருக்கும்செலுத்தப்பட்டுள்ளதாகமக்கள்நல்வாழ்வுத்துறைஅமைச்சர்மா.சுப்பிரமணியன்தெரிவித்துள்ளார்.
தனியார்மருத்துவமனையில்கையிருப்புள்ளதடுப்பூசிகுறித்தானகேள்வி, தமிழகத்தில்தனியார்மருத்துவமனைகளில்பெரியஅளவில்கொரோனாதடுப்பூசிகையிருப்பில்இல்லைஎன்பதால்தடுப்பூசிபயன்படுத்தாமலேயேகாலாவதியாகும்நிலைஏற்படவாய்ப்பில்லைஎனஉறுதிப்படதெரிவித்தார்
