கணைய புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் மூக்கில் பொருத்தப்பட்ட குழாயுடன் சட்டப் பேரவைக்கு வந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், உட்கார்ந்து கொண்டே பட்ஜெட தாக்கல் செய்தார். உறுப்பினர்கள் அனைவரும் அவரை நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

கணையபுற்றுநோயால், பாதிக்கப்பட்டுள்ள கோவாமுதலமைச்சர் மனோகர்பாரிக்கர், கடந்தஓர் ஆண்டுக்கு மேலாகசிகிச்சைபெற்றுவந்தநிலையில், ஜனவரி 1ந்தேதிமுதல் தலைமைசெயலகம்வந்துபணியாற்றதொடங்கினார்.

இந்தநிலையில், கோவாசட்டசபையில், அவர் நேற்று இடைக்காலபட்ஜெட்தாக்கல்செய்தார். அவர்உட்கார்ந்துகொண்டுபட்ஜெட்உரையைவாசித்தார். 2019-20 ஆண்டுக்கானவருவாய்உபரிபட்ஜெட்டைமுன்வைத்தபாரிகர், ஒருசுருக்கமானஅறிக்கையைப்படித்தார்,

புற்று நோய்க்கு அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பதால் அவருக்கு மூக்கில் குழாய் பொருத்தப்பட்டிருந்தது. அதோடு அவர் பட்ஜெட் உரையை மிகுந்த சிரமப்பட்டு வாசித்தார். அப்போது சபாநாயகர்பிரமோத்சாவந்த்அவரது உடல்நலம்குறித்துகேள்விஎழுப்பினர்.

அதற்கு தற்போதையசூழல்கள்விரிவானபட்ஜெட்உரையைவழங்குவதிலிருந்துதடுத்திருக்கின்றன, ஆனால்எனக்கு தன்னம்பிக்கை உள்ளது, நான்முழுமையாகஇருக்கிறேன், என்னால், திறம்படமொழிபெயர்க்கமுடியும்என்றுபாரிக்கர் கூறினார்.

பட்ஜெட்வாசித்தபோது புத்தகத்தின்பக்கங்களைகூடபுரட்டமுடியாமல்பாரிக்கர்அவதிப்பட்டார். அவருக்குமார்ஷல்கள்உதவிபுரிந்தனர்.அப்போது பேசிய பாரிகர்தனதுதாயார்மற்றும்கோவாவிற்குநிறையகடன்பட்டிருப்பதாகவும், எனதுகடந்தஇறுதி மூச்சுவரைநேர்மையுடனும் அர்ப்பணிப்புடன்செயல்படுவேன் என்றும் கூறினார்.