பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முன்மொழிந்துள்ள நிலையில், மம்தா பானர்ஜிக்கு பிரதமர் ஆகும் அனைத்து தகுதியும் உள்ளது என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேட்டி அளித்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். 

மேற்குவங்காளமாநிலம்கொல்கத்தாவில்அந்தமாநிலமுதலமைச்சரும்திரிணாமுல்காங்கிரஸ்கட்சித்தலைவருமானமம்தாபானர்ஜிமத்தியபாஜக தலைமையிலானஆட்சியைவருகிறதேர்தலில்தோற்கடிப்பதற்காக 22 எதிர்க்கட்சிகளைதிரட்டிபொதுக்கூட்டம்நடத்தினார்.

இதில்கர்நாடகமுதலமைச்சரும் ஜனதாதளம் (எஸ்) கட்சிதலைவருமானகுமாரசாமியும்கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி , மம்தாபானர்ஜிஇந்தமகாகூட்டணியைதிரட்டிபொதுக்கூட்டத்தைநடத்திமிகப்பெரியவேலையைசெய்துள்ளார். ஏன்இடதுசாரிகட்சிகளைக்கூடஅவர்இந்தகூட்டணியில்பங்கேற்கும்படிவேண்டுகோள்விடுத்திருக்கிறார்.

இதுபாஜகஅரசுக்குஎதிரானஅவரதுபோராட்டதந்திரத்தையும், பெருந்தன்மையையும்காட்டுகிறது. இந்தபோராட்டத்தைஅடுத்தகட்டத்துக்குகொண்டுசெல்வதற்காகஅவர்சிலசமரசங்களைசெய்துகொள்ளவும்தயாராகஇருக்கிறார்.

தலைமையைமுடிவுசெய்வதுதேர்தல்வெற்றிக்குஒருஅளவுகோல்இல்லை. பிரதமர்நரேந்திரமோடிஅரசின்நிர்வாகத்தின்மீதுநாட்டுமக்கள்ஏமாற்றம்அடைந்துள்ளனர். பலமாநிலங்களிலும்அவர்களதுசொந்தபிரச்சினைகள்உள்ளன. எனவேதேர்தலுக்குமுன்புதலைவரைதேர்வுசெய்யவேண்டியஅவசியம்இல்லை.

நாட்டின்முன்னேற்றத்துக்குமிகப்பெரியதிட்டங்களைகொண்டுள்ளவலுவானதலைவர்கள்இருக்கிறார்கள். இப்போதையஅரசுதோல்வியடைந்ததிட்டங்களில்அவர்கள்முன்னேற்றம்காணச்செய்வார்கள். தேர்தல்முடிந்தபின்னர்நாங்கள்கூடிதலைவரைதேர்வுசெய்வோம். இதில்எந்தபிரச்சினையும்இல்லை. 1977-ம்ஆண்டில்பிரதமர்இந்திராகாந்திக்குஎதிராகநாடுமுழுவதும்கிளர்ச்சிஏற்பட்டதுபோன்றசூழ்நிலைஇப்போதுஏற்பட்டுள்ளது.

மம்தாபானர்ஜிமிகஎளிமையாகவும், மிகச்சிறந்தநிர்வாகியாகவும்இருக்கிறார். அவருக்குஇந்தநாட்டைதலைமைதாங்கிவழிநடத்தும்அனைத்துதகுதிகளும்இருப்பதாகநான்நம்புகிறேன் என தெரிவித்தார். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்திருந்த நிலையில் தற்போது குமாரசாமி, மம்தா பானர்ஜியை பாராட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.