தமிழக அரசு பள்ளிகளில் இன்று முதல் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் அரசு மாநில மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில்உள்ள 2381 அங்கன்வாடிமையங்களில்எல்கேஜி, யூகேஜிவகுப்புகள்தொடங்குவதற்குதமிழகஅரசுஅரசாணைவெளியிட்டது. மேலும்சோதனைமுயற்சியாக 2,381 அங்கன்வாடிகளில் 3 ஆண்டுகள்எல்.கே.ஜி, யூ.கே.ஜிவகுப்புகள்செயல்படுத்தப்படும்என்றும்அதில்தெரிவிக்கப்பட்டது.

தற்போதுபெற்றோர்கள்தனியார்பள்ளிகளில்உள்ளமழலையர்வகுப்புகளில்தங்கள்குழந்தைகளைசேர்த்துவருகின்றனர். இதனால்அங்கன்வாடிமையங்களில்நான்குமுதல்ஐந்துவயதிற்குட்பட்டகுழந்தைகள்சேர்வதுகுறைந்துவருகிறது.

அரசுப்பள்ளிகளில்மாணவர்சேர்க்கைஎண்ணிக்கையைஅதிகரிக்கும்வகையில்அரசுநடுநிலைப்பள்ளிகளில்உள்ளஅங்கன்வாடிகளில்ஜனவரிமுதல்இந்தவகுப்புகள்துவங்கஏற்பாடுநடைபெற்றது.
இந்நிலையில்,சென்னைஎழும்பூர்அரசுமாநிலமகளிர்பெண்கள்மேல்நிலைப்பள்ளியில்முதலமைச்சர்பழனிசாமிஅரசுப்பள்ளிகளில்எல்கேஜிமற்றும்யூகேஜிவகுப்புகளைதொடங்கிவைத்தார்.

7 குழந்தைகளுக்குசீருடைகள், புத்தகங்கள்உள்ளிட்டகற்றல்உபகரணங்களைமுதலமைச்சர்வழங்கினார். நிகழ்ச்சியில்துணைமுதலமைச்சர்பன்னீர்செல்வம், அமைச்சர்கள்ஜெயக்குமார், செங்கோட்டையன், சரோஜாஉள்ளிட்டோர்பங்கேற்றனர்.
தமிழகத்தில்உள்ள 2,381 அங்கன்வாடிமையங்களில்எல்கேஜி., யுகேஜிவகுப்புகள்துவங்கஉள்ளது. இதற்கானவரும்கல்விஆண்டில்ரூ.7.73 கோடிநிதிஒதுக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
