சென்னை எழும்பூர் அரசு மகளிர் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை, வரும் 21ஆம் தேதி  எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதையடுத்து தமிழகம் முழுவதும் இதே போன்று அரசுப் பள்ளிகளில் எல்கேஜி. யுகேஜி வகுப்புகள் தொடங்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வரும் கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தனியார்பள்ளிகளுக்குஇணையாகஅரசுப்பள்ளிகளைஉயர்த்தும்வகையில், அரசுஉயர்நிலைமற்றும்மேல்நிலைப்பள்ளிகளுடன் 4கி.மீ. சுற்றளவில்உள்ளஅங்கன்வாடிகளைஇணைக்கும்திட்டம்தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இத்திட்டத்தின்முதற்கட்டமாக, மாநிலஅளவில் 2,381 அரசுஉயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன்அவற்றின்அருகேஉள்ளஅங்கன்வாடிகளைஇணைக்கமுடிவுசெய்யப்பட்டு, அதற்கானநடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

பள்ளிகளுடன்இணைக்கப்படும்அங்கன்வாடிகளில், எல்கேஜி, யுகேஜிவகுப்புகளைத்தொடங்கிமழலையர்களைச்சேர்க்கமுடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்காக, கூடுதலாகஆசிரியர்கள்நியமனம்செய்யவும்நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதற்காகரூ.7 கோடியே 73 லட்சம்ரூபாய்நிதிஒதுக்கப்பட்டுள்ளது.

இதைஉறுதிபடுத்தும்வகையில், வரும் 21ஆம்தேதிசென்னைஎழும்பூரில்உள்ளஅரசினர்மாநிலமகளிர்பள்ளியில்தமிழகமுதலமைச்சர் எடப்படிபழனிசாமிஎல்கேஜி, யுகேஜிவகுப்புகளைத்தொடங்கிவைக்கிறார்.

இதையடுத்து, மாணவர்கள்சேர்க்கைநடைபெறும்என்றும், அடுத்தகல்வியாண்டுமுதல்வகுப்புகள்நடைபெறும்என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.