முதலமைச்சர் அறிவித்த பத்து கல்லூரிகளில் முதல் 4 கலை அறிவியல் கல்லூரிகள் அடுத்த மாதம் செயல்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

முதலமைச்சர் அறிவித்த பத்து கல்லூரிகளில் முதல் 4 கலை அறிவியல் கல்லூரிகள் அடுத்த மாதம் செயல்பாட்டிற்கு வரும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற சேகர் பாபு, அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் குவித்து வருகிறார். திமுக-வை இந்துவிரோத கட்சி என்று வசைபாடும் கட்சிகள் கூட அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகளை புகழ்ந்து வருகின்றனர். அதற்கு சான்றாக குன்றக்குடிஅடிகளாரும் தற்போது அமைச்சரை புகழந்து பேசியுள்ளார்.

சென்னைபுதுவண்ணாரப்பேட்டையில்உள்ளஅரசுகலைக் கல்லூரியில்அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி, மாணவ, மாணவியர்களுக்குவரலாறுபடைக்கலாம்வாசிகரங்களைநோக்கிநிகழ்ச்சிநடைபெற்றது. நேசம்மனிதவளமேம்பாட்டுமையம்சார்பில்பாண்டிசெல்வம்தலைமையில்நடைபெற்றநிகழ்ச்சியில்இந்துசமயஅறநிலைதுறைஅமைச்சர்பி.கே.சேகர்பாபு, வடசென்னைநாடாளுமன்றஉறுப்பினர்கலாநிதிவீராசாமி, பொன்னம்பலஅடிகளார், உட்படபலர்கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்பேசியஇந்துசமயஅறநிலையதுறைஅமைச்சர்பி.கே.சேகர்பாபுஅரசியல்களமாகஇருந்தாலும்சரி, வேறுஎந்தகளமாகஇருந்தாலும்என்னதான்திறமைசாலிகளாகஇருந்தாலும்அவர்கள்உழைக்ககளம்அமைந்தால்மற்றுமேவெற்றிபெறமுடியும். ஒருவர்வரலாறுபடைக்கவேண்டுமென்றால்அதற்கானகட்டமைப்புமற்றும்ஆக்கபூர்வமானஎண்ணங்கள்தேவை. ஏழைமாணவர்கள்பயன்பெறும்வகையில்தமிழகமுதல்வர் 10 கல்லூரிகளைஅறிவித்துள்ளார். ஏழைமாணவ, மாணவியரின்பயன்பாட்டிற்குநவம்பர்மாதம்முதல்வாரத்தில் 4 கல்லூரிகள்திறக்கப்பட உள்ளது என்றார்.

இதையடுத்து பேசிய குன்றக்குடிஅடிகளார்அறம்காக்கும்காவல்துறையயாகஅமைச்சர்சேகர்பாபுசெயல்பட்டுவருகிறார். தமிழ்நாட்டில் அனைத்துகோயில்களும்சிறப்பாகஇருக்கவேண்டும்எனமுதல்வர் மு.க.ஸ்டாலின்,செயல்பட்டுவருகிறார். என்று ஏகத்துக்கும் பாராட்டி பேசினார்.