கொள்ளிடம் கதவணையில் 9 மதகுகள் இடிந்து விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் , தற்போது அணையில் அடித்தள பிளாட்பாரத்தில் கடும் விரிசல் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அனைத்து  மதகுகளும் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

திருச்சிமுக்கொம்புகொள்ளிடம்மேலணையில்கடந்த 22-ந்தேதிஇரவு 9 மதகுகள்உடைந்தன. அதனைதற்காலிகமாகசீரமைக்கும்பணிதீவிரமாகநடைபெற்றுவருகிறது.மதகுகளைஅடைக்கலட்சம்மணல்நிரப்பியசாக்குமூட்டைகள்தயார்செய்யப்பட்டன.

அணையின்முதலாவதுமதகுமுதல் 17-வதுமதகுவரை, 220 மீட்டர்தூரத்துக்குமணல்மூட்டைகள்அடுக்கும்பணிநடந்துவருகிறதுஇதுவரை 1.25 லட்சம்மணல்மூட்டைகள்அடுக்கப்பட்டுள்ளது. இப்பணியில் 800-க்கும்மேற்பட்டதொழிலாளர்கள்ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில்அணையில்இடிந்த 9 மதகுகள்மட்டுமின்றிமீதமுள்ள 36 மதகுகளும்நல்லநிலையில்உள்ளதா? என்றும், கொள்ளிடம்அணையின்உறுதிதன்மைகுறித்தும்ஆய்வுசெய்யபொதுப்பணித்துறைஅதிகாரிகள்முடிவெடுத்தனர்.

இதற்காக, தண்ணீருக்குஅடியில்சென்றுஅணையின்மதகுகளில்விரிசல்உள்ளதா? அணையின்பிளாட்பாரம்விரிசல்விடாமல்இருக்கிறதா? எனகண்டறிவதற்காகஆழ்கடலில்மூழ்கிநீச்சல்பயிற்சிஅனுபவம்உள்ளஹைடெக்சிவில்என்ஜினீயர்ஸ்ஏஜென்சியினர்தூத்துக்குடியில்இருந்துவரவழைக்கப்பட்டனர்.

அவர்களில், ஆழ்கடலில்மூழ்கிமுத்துமற்றும்சிப்பிகளைசேகரிக்கும்அனுபவம்உள்ளநீச்சல்பயிற்சியாளர்களான 3 பேர் முக்கொம்புகொள்ளிடம்அணைக்குவந்தனர்.அவர்கள்தண்ணீரில்மூழ்கிஅணையின்ஒவ்வொருமதகையும்ஆய்வுசெய்தனர். தூண்கள், மதகுகள்மற்றும்அணையின்உறுதித்தன்மைகுறித்துஉரியபாதுகாப்புஉபகரணங்களுடன்தண்ணீரில்மூழ்கிஆய்வுநடத்தினர்.

அப்போது, கொள்ளிடம்அணையில்உள்ளஎஞ்சியமதகுகள்சிலவற்றில்விரிசல்ஏற்பட்டுஇருப்பதும், அணையின்அடித்தளபிளாட்பாரத்தில்விரிசல்ஏற்பட்டுஇருப்பதும்கண்டறியப்பட்டது.

இதனால்அதிர்ச்சியடைந்துள்ளபொதுப்பணித்துறைஅதிகாரிகள்அதனைசீரமைப்பதுகுறித்துஆலோசனைநடத்திவருகின்றனர். மேலும்சிலமதகுகளில்விரிசல்ஏற்பட்டுள்ளதால்எஞ்சியஅணைப்பகுதியும்இடிந்துவிழும்அபாயம்உள்ளதாகஅஞ்சப்படுகிறது.