சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் நேற்று நடைபெற்ற முழு அடைப்பின்போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர் ஒருவரை இந்து மற்றும் சங் பர்வார் அமைப்புகள மிகக் கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த வலியைப் பொருட்படுத்தாது மழுது கொண்டை அவர் படம் எடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
சபரிமலைஅய்யப்பன்கோவிலில், இதுவரைஇல்லாதவகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்டபெண்களையும்அனுமதித்துஉச்சநீதிமன்றம் கடந்தசெப்டம்பர்மாதம் 28-ந்தேதிஉத்தரவிட்டது. இதற்குஎதிர்ப்புதெரிவித்துபோராட்டம்நடைபெற்றுவருகிறது. பெண்களைஅனுமதிக்கும்விவகாரத்தில்மாநிலத்தில்உள்ளஇடதுசாரிஅரசுஉறுதியாகஇருந்தது.
உச்சநீதிமன்றஉத்தரவிற்குபின்னர்கோவில்திறக்கப்பட்டபோதுபெண்களைஅனுமதிக்கஎதிர்ப்புதெரிவித்துபோராட்டம்நடைபெற்றதால்அவர்கள்செல்லமுடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் சென்று வழிபட்டனர்.

இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கைரளிடிவி-யின்பெண்பத்திரக்கையாளர் ஷாஜிலாஎன்பவருக்குசபரிமலைக்குப்பெண்கள்சென்றுவந்ததுதொடர்பாகபாஜக தலைவர்களைச்சந்தித்துப்பேசஅசைன்மென்ட்ஒதுக்கப்பட்டிருந்தது.

அதைமுடித்துக்கொண்டுதிருவனந்தபுரத்தில்உள்ளகேரளஅரசுதலைமைச்செயலகம்வழியாகத்திரும்பியுள்ளார். இவர்திரும்பும்போதுசங்பரிவார்அமைப்புகள், திடீரெனதலைமைச்செயலகத்தைமுற்றுகையிட்டுள்ளனர். அங்குஇருந்தபதாகைகள்உள்ளிட்டவற்றைக் கிழித்தெறிந்தவர்கள், திடீரெனஅங்கிருந்தசெய்தியாளர்களைதாக்கத்தொடங்கினர்.

இதைப்பார்த்தஷாஜிலா தான் வைத்திருந்த கேமரா மூலம் அங்கு நடந்தவற்றை பதிவு செய்தார். அப்போது அவரை பணி செய்ய விடாமல் தடுத்த சங் பரிவார் அமைப்பினர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
ஆனால் அவர் மிரட்டலைக்கண்டுகொள்ளாமல்தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அவர்கள்தகாதமுறையில் ஷாஜிலாவின் பின்புறம் எட்டிஉதைத்தார்கள். ஆனாலும் அந்த வலியைப் பொருட்படுத்தாமல் அழுதுகொண்டே அவர் பணி செய்துள்ளார்.
இது குறித்து கருததுத் தெரிவித்த ஷாஜிலா, என்வாழ்க்கையில்நடந்தமிகமோசமானசம்பவம்இது. என்னையார்அப்படித்தகாதஇடத்தில்உதைத்தார்கள்எனத்தெரியவில்லை. என்னைஅறியாமல்அதுஎனக்குவலியைத்தந்தது. நான்வலியால்தவித்துக்கொண்டிருந்தபோது, அந்தக்கும்பல்எனதுகேமராவைப்பிடுங்கமுயன்றது. ஆனால், எப்படியோதடுத்துவிட்டேன். நேற்றுநடந்தசம்பவங்களைஎப்போதும்நான்மறக்கவேமாட்டேன் என கூறினார்.
தற்போது அவர் அழுதுகொண்டே கேமராவை இயக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
