சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகிய இருவரையும் கோவிலுக்குள் நுழைக்கூடாது கேரள அரசு உத்தவிட்டுள்ளது. சபரிமலை என்பது போராட்டக் களம் அல்ல என்றும் அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. 

சபரிமலைகோவிலுக்குஅனைத்துவயதுபெண்களும்செல்லலாம்என்றஉச்சநீதிமன்றத்தின்தீர்ப்புக்குபலரும்ஆதரவும், இந்துஅமைப்புகள்பலர்எதிர்ப்பும்தெரிவித்துவருகின்றனர்

இதையடுத்து நேற்று முன்தினம் சபரிமலையில்நடைதிறக்கப்பட்டதைதொடர்ந்துஇந்தவிவகாரம்பூதாகரமானாது. கோவிலுக்குள்செல்லமுயன்றபெண்களைதடுத்துபோராட்டக்காரர்கள்காலில்விழுந்துமுறையிட்டுதிருப்பிஅனுப்பினர். மேலும், பெண்காவலர்கள்அங்குபணியாற்றவும்போராட்டக்காரர்கள்எதிர்ப்புதெரிவித்தனர்.

இந்நிலையில், சபரிமலைவிவகாரத்தில்தேவசம்போர்டுஎந்தவிதமுடிவும்எடுக்கலாம்எனதேவசம்போர்டுக்குகேரளஅரசுமுழுஅனுமதிஅளித்துள்ளது. இந்நிலையில் போராட்டக் காரர்களின்எதிர்ப்பையும்மீறிபலத்தபோலீஸ்பாதுகாப்புடன்சன்னிதானத்துக்குள் நுழைய  2 பெண்கள்முயன்றனர்.

ஆந்திராவைசேர்ந்தபெண்பத்திரிக்கையாளர்கவிதா மற்றும்பெண்ணியவாதி ரஹானா பாத்திமா ஆகிய இருவரும் கருப்புஆடையுடன்இருமுடிசுமந்துகொண்டுசபரிமலைசென்றனர்.

அந்த பெண்கள் ஹெல்மெட் அணிந்து சென்றனர். அவர்களைச் சுற்றி நூற்றுக் கணக்கான போலீசார் அரணாக நின்று பாதுகாப்பு கொடுத்தனர். ஆனால் அய்யப்ப பக்தர்கள் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து போலீசார் போராட்டங்கார்களுடன் பேச்சு வார்வ்ர்த்தை நடத்தினர். ஆனால் அவர்களை உள்ளே விடக் கூடாது என பக்தர்கள் உறுதியான இருந்தனர்.

இந்நிலையில் சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் பெண்ணியவாதி ரஹானா ஃபாத்திமா ஆகிய இருவரையும் கோவிலுக்குள் நுழைக்கூடாது கேரள அரசு உத்தவிட்டுள்ளது. சபரிமலை என்பது போராட்டக் களம் அல்ல என்றும் அதற்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.இதையடுத்து அங்கு பதற்றம் தணிந்துள்ளது.

ஆனால் இந்த ஒரு பெண்களும் விளம்பரத்துககாக உள்ளே நுழைய முயன்ற விவரம் தற்போது அம்பலமாகியுள்ளது. இது அனைத்து மதத்தினரையுமே புண்படுத்தியுள்ளது.