கடந்த 15 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற  தி.மு.க., முப்பெரும் விழாவில், மகளிர் அணி செயலர் கனிமொழிக்கு, பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இது தொடரும் பட்சத்தில் கழகத்தில் கலகம் விளைவிக்க கனிமொழியின் ஆதரவாளர்கள் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, ஸ்டாலின் தனிக்காட்டு ராஜாவாக செயல்பட்டுவந்தார். அந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களையும் தனது ஆதரவாளராக மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில்தான் கருணாநிதி மறைந்தார். இதையடுத்து கடந்த மாதம் 28 ஆம் தேதி திமுக தலைவரானார் ஸ்டாலின். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அழகிரியை அழகாக ஓரம் கட்டினார். கன்மொழியும் சூழ்நிலை அறிந்து அண்ணன் ஸ்டாலினுடன் ஒட்டிக் கொண்டார்.

இந்நிலையில் தி.மு.., தலைவராகஸ்டாலின்பொறுப்பேற்றபின், முதல்பொதுக்கூட்டமாக, கடந்த 15ம்தேதி, அக்கட்சியின்முப்பெரும்விழா, விழுப்புரத்தில்நடந்தது. இதில், ஸ்டாலின், துரைமுருகன்உள்ளிட்டநிர்வாகிகள்பேசினர்.

ஆனால், ராஜ்யசபா, எம்.பி.,யும், மகளிர்அணிசெயலருமானகனிமொழிக்கு, பேசவாய்ப்புஅளிக்காமல், அவரைபுறக்கணித்துள்ளனர். இதனால், அதிருப்திஅடைந்துள்ளமகளிர்அணிநிர்வாகிகள்சிலர், விழாஏற்பாட்டாளர்களிடம், தங்கள்அதிருப்தியைவெளிப்படுத்திஉள்ளனர்.

பெண்களுக்கு, 33 சதவீதம்இடஒதுக்கீடுவேண்டும்என, தி.மு.., முன்னணிதலைவர்கள், வாய்கிழியபேசுகின்றனர்; ஆனால், கட்சிவிழாவில், பெண்கள்புறக்கணிக்கப்படுகின்றனர். பெண்களைஒதுக்கினால், அவர்களின்ஓட்டுகள்மட்டும்எப்படிகிடைக்கும்? பெண்வாக்காளர்கள்தான், தேர்தல்வெற்றியைநிர்ணயிக்கும்சக்திபடைத்தவர்கள். அதைமனதில்வைத்து, பெண்களுக்குசமஉரிமை, அங்கீகாரம்கிடைப்பதற்கு, ஸ்டாலின்வழிசெய்யவேண்டும் என கனிமொழியின் ஆதரவாளர்கள் கொந்தளித்துள்ளனர்.

தி.மு.., பொருளாளர், முதன்மைசெயலர்பதவிகளை, முன்னாள் அமைச்சர்கள் நேரு, பொன்முடி, ..வேலுஆகியோர்எதிர்பார்த்தனர்; அவர்களுக்குகிடைக்கவில்லை. இதனால், அவர்களுக்கு, கட்சியில்முக்கியத்துவம்அளிக்கும்வகையில், துணைபொதுச்செயலர்பதவிகளைவழங்க, கட்சிமேலிடம்முடிவுசெய்துள்ளது.

தற்போது மகளிர் அணிச் செயலாளராக இருக்கும் கனிமொழிக்கும் திமுகவில் முக்கிய பதவி ஒன்றைத் தர வேண்டும் என்று தற்போது கலகக் குரல் கேட்கத் தொடங்கியுள்ளது. கனிமொழி கவனிக்கப்படுவாரா ? அல்லது ஓரங்கட்டப் படுவாரா ? என்பது போகப் போகத் தான் தெரியும்.