பக்தர்களின் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்த கேரள பெண் கனக துர்காவை அவரது உறவினர்கள் அடித்து துவைத்தால் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சபரிமலைஅய்யப்பன்கோவிலில்அனைத்துவயதுபெண்களுக்கும்அனுமதிஅளித்துஉச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்குஇந்துஅமைப்புகள்மற்றும்பாஜக, காங்கிரஸ்போன்றகட்சிகள்பலத்தஎதிர்ப்புதெரிவித்துபோராட்டங்கள்நடத்திவந்தன. இதனால்சபரிமலையில்தடைசெய்யப்பட்டவயதுடையபெண்களால்செல்லமுடியவில்லை.

ஆனால்கடந்த 2 ந்தேதிகேரளாவைசேர்ந்தகனகதுர்கா , பிந்துஅம்மிணிஎன்ற 2 பெண்கள்பலத்தபோலீஸ்பாதுகாப்புடன்சபரிமலையில்சாமிதரிசனம்செய்தனர். இதனால்கோவில்நடைஅடைக்கப்பட்டுபரிகாரபூஜைகள்செய்யப்பட்டன.

இதையடுத்து சபரிமலையில் நுழைந்தஇந்தஇருபெண்களுக்கும்போராட்டகாரர்களால்அச்சுறுத்தல்இருந்துவந்தது. இந்தநிலையில்நேற்றுகனகதுர்காதனதுவீட்டிற்குதிரும்பிஉள்ளார்.

அப்போது கனதுர்காவைஅவரதுஉறவினர்கள்சுற்றி வளைத்து தாக்கி உள்ளனர்.. இதைதொடர்ந்துஅவர்பெருந்தல்மன்னாவில்உள்ளமருத்துவமனையில்சேர்க்கப்பட்டுஉள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
