சர்கார் படப் பிரச்சனையில் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும் என்றும் . நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து நடிகர் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளார்.
நடிகர் விஜயின் ‘சர்கார்’ படத்தில்தமிழகஅரசின்இலவசமிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளைதூக்கிஎறிவதுபோன்றகாட்சிகள்இடம்பெற்றதுமற்றும்படத்தின்வில்லிபாத்திரத்திற்குஜெயலலிதாவின்இயற்பெயரைசூட்டியதுஅதிமுகவினரைகோபம்அடையசெய்துள்ளது.

இதையடுத்து அதிமுகவினர்படத்திற்குஎதிராகபோராட்டம்நடத்திவருகிறார்கள். திரையரங்குகளில்போராட்டம்நடத்தியவர்கள்பேனர்களைகிழித்ததுபரபரப்பைஏற்படுத்தியது. போராட்டம்காரணமாகதிரையரங்குகளில்காட்சிகளும்ரத்துசெய்யப்பட்டுள்ளது.

போராட்டம்தொடர்ந்தநிலையில்சர்கார்படத்தில்இடம்பெற்றுள்ளசர்ச்சைக்குரியகாட்சிகளைநீக்கதயாரிப்புநிறுவனம்சம்மதம்தெரிவித்துள்ளதாகதகவல்வெளியாகியுள்ளது. இந்நிலையில்இச்சம்பவங்களுக்குகமல்ஹாசன்கண்டனம்தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்டுவிட்டரில்வெளியிட்டுள்ளசெய்தியில், முறையாகச்சான்றிதழ்பெற்றுவெளியாகியிருக்கும்சர்கார்படத்துக்கு, சட்டவிரோதமானஅரசியல்சூழ்ச்சிகள்மூலம்அழுத்தம்கொடுப்பதுஇவ்வரசுக்குபுதிதல்ல. விமர்சனங்களைஏற்கத்துணிவில்லாதஅரசுதடம்புரளும். அரசியல்வியாபாரிகள்கூட்டம்விரைவில்ஒழியும். நாடாளப்போகும்நல்லவர்கூட்டமேவெல்லும்எனகுறிப்பிட்டுள்ளார்.
