மருத்துவப்படிப்பை தொடர முடியாமல்  கூலி வேலைக்கு சென்று வந்த  பெரம்பலூர் மாணவி கனிமொழிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் ரு. 5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.அவரது படிப்புச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாக கமல் அறிவித்துள்ளார்.

பெரம்பலூர்மாவட்டம், வேப்பந்தட்டைகிராமத்தைச்சேர்ந்தபிச்சைமணிமல்லிகாதம்பதியின்மகள்கனிமொழி. அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர் , பெரம்பலூர்தனலட்சுமிசீனிவாசன்மருத்துவக்கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., நான்காம்ஆண்டுபடித்துவருகிறார். இவர், 2014ம்ஆண்டு, ப்ளஸ் 2 தேர்வில், 1,127 மதிப்பெண்பெற்றார். 191.05, 'கட்ஆப்' பெற்றகனிமொழிக்கு இடஒதுக்கீட்டில்மருத்துவபடிப்புகிடைத்தது

கனிமொழியின்பெற்றோர்கள்கூலித்தொழில்செய்தும்கடன்கள்பெற்றும் கடந்த  3 ஆண்டுகளாக மகளின்மருத்துவபடிப்புக்குகட்டணம்செலுத்திவந்துள்ளனர். ஆனால்ஓர்விபத்தினால்கனிமொழியின்தந்தையால்நடக்கமுடியாமல்போகஅவரால்வேலைக்கும்செல்லஇயலவில்லை.

கனிமொழியின் தாய்வேலைசெய்துகொண்டுவரும்கூலி, வீட்டிற்கேபத்தாதநிலையில்கனிமொழியின்கல்லூரிகட்டணம்தடைப்பட்டது. மேலும்காதுகேளாததனதுசகோதரியின்மருத்துவசெலவிற்குபணம்தேவைப்படும்சூழலில்அவதிப்படுகிறதுஇவரதுகுடும்பம். இதனால்தானேவீட்டுச்சூழலுக்குஉதவகூலிவேலைசெய்துவருகிறார்கனிமொழி.

வறுமையானசூழ்நிலைஇருந்தபோதிலும்கடந்தமூன்றுஆண்டுகளில்அரியர்எதுவும்இல்லாமல்தேர்ச்சிபெற்றுவந்துள்ளார்இவர். இந்தஆண்டுதேர்வைஎழுதிமுடித்தால்மட்டுமேதேர்ச்சிபெரமுடியும்என்றசூழலில், கனிமொழிக்குகல்லூரிக்குசெல்வதேகேள்விக்குறியாகஇருந்தது.

தற்போது கனிமொழிபடிப்பைமுடிக்க 5 லட்சம்ரூபாய் கல்விக்ட்டணம் செலுத்த வேண்டும். அந்த பணம் கிடைக்காததால் கனிமொழி தனது படிப்பை விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.

கனிமொழி குறித்து கேள்விப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அவரது படிப்புக்கான செலவை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து கனிமொழி அவரது தந்தை,தாய் மற்றும் தங்கை ஆகியோர் சென்னையில் நடிகர் கமலஹாசளை சந்தித்தனர்.

கனிமொழிவருகின்றபிப்ரவரிமாதம்தனதுமருத்துவபடிப்பினைமுடிக்கவுள்ளநிலையில்அவரதுகல்விச்செலவுகள்அனைத்தையும்ஏற்றுக்கொண்டு, அவரதுதிறன்மேம்பாட்டுமேற்கல்விக்கானஅனைத்துஉதவிகளையும்அண்ணன்சந்திரஹாசன்அறக்கட்டளையேஏற்கும்என்றுகமல்ஹாசன்தெரிவித்தார். இதற்காக முதல் கட்டமாக 5 லட்சம் ரூபாயை கனிமொழியிடம் கமல் வழங்கினார்.