இன்றைய தலைமுறையினர் கருணாநிதியின் ராஜதந்திரங்களை அறிந்திருக்கமாட்டார்கள். அரசியலில் கருணாநிதியின் ராஜதந்திரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
மூதறிஞர்ராஜாஜியைராஜதந்திரிஎன்றுகூறுவதுஉண்டு. மெட்ராஸ்மாகாணமுதல்வராகவும்அவர்இருந்திருக்கிறார். இந்தியாவின்கவர்னர்ஜெனரலாகவும்இருந்திருக்கிறார். அவருக்குப்பிறகுஅரசியலில்மிகச்சிறந்தராஜதந்திரிஎன்றுகருணாநிதியை மட்டும் தான்சொல்லமுடியும். கூட்டணிகட்சிகளைஅவரவணைத்துசென்றதிலோ, கூட்டணிகளுக்குசீட்டுகளைப்பிரித்துகொடுப்பதுஎல்லாம்ராஜதந்திரம்கிடையாது. தன்னுடையராஜதந்திரம்மூலம்கட்சிக்குஅனுகூலத்தையும்வெற்றிவாய்ப்புகளையும்உருவாக்கித்தருவதுதான்ராஜதந்திரம். அந்தவகையில்கருணாநிதியின்அரசியல்ராஜதந்திரங்கள்மிகவும்நுணுக்கமானவை. சிலவார்த்தைகளாகப்பேசியேஅரசியல்போக்கைமாற்றியிருக்கிறார்கருணாநிதி. இன்றையதலைமுறையினர்கருணாநிதியின்ராஜதந்திரங்களைஅறிந்திருக்கமாட்டார்கள். அரசியலில்கருணாநிதியின்ராஜதந்திரங்கள்சிலவற்றைப்பார்ப்போம்.
1996 - காங்கிரஸைஅசைத்தகருணாநிதி
1996 வாக்கில்தமிழகத்தில்காங்கிரஸும்ஒருவலுவானகட்சி. அந்தக்கட்சிக்குஅதிகபட்சமாக 20 சதவீதம்வரைஅன்றுவாக்குவங்கிஇருந்தது. அதிமுக - காங்கிரஸ்இணைந்தால்வெற்றிஎன்றநிலைதான்இருந்தது. அதாவது, அதுஅசைக்கமுடியாதவெற்றிக்கூட்டணியாகஇருந்தது. அதிமுக - காங்கிரஸ்கூட்டணியில் 1991-இல்ஜெயலலிதாஆட்சிக்குவந்தபிறகு, கூட்டணிஉடைந்துபோனது. அன்றுஅதிமுகஆட்சியைகாங்கிரஸும்கடுமையாகவிமர்சித்துக்கொண்டிருந்தது. 1996-இல்அதிமுகவைஆட்சியை விட்டுஇறக்குவதுஎன்றுகாங்கிரஸ்கங்கணம்கட்டிக்கொண்டிருந்தது. ஆனால். தேர்தல்நெருங்கும்வேளையில்அதிமுகவும்காங்கிரஸ்கட்சியும்மீண்டும்நெருங்கஆரம்பித்தன. அன்றுகாங்கிரஸ்தலைவராகவும்பிரதமராகவும்இருந்தநரசிம்மராவ்அதிமுககூட்டணியைவிரும்பினார். ஆனால், தமிழகத்தில்காங்கிரஸார்அதிமுகவுடன்கூட்டணிகூடவேகூடாதுஎன்றுஒற்றைக்காலில்நின்றனர்.

அதிமுகவுடன்கூட்டணிவேண்டாம்என்றால், தனித்துநிற்போமா, வெற்றிபெறமுடியுமாஎன்றெல்லாம்நரசிம்மராவ்தமிழககாங்கிரஸாரைகுழப்பிவிட்டிருந்தார். காங்கிரஸுக்குதனித்துபோட்டியிடவும்பயம், அதிமுகவுடன்கூட்டணிக்குசெல்லவும்தயக்கம். இந்தநேரத்தில்தான்திருச்சியில்கருணாநிதிசெய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போதுசெய்தியாளர்கள், காங்கிரஸ்கூட்டணிக்குள்வந்தால்ஏற்பீர்களாஎன்றுகேள்விஎழுப்பினர். “வந்தால்பரிசீலிப்போம்” ஒரேவார்த்தையில்தான்கருணாநிதிபதில்சொன்னார். கருணாநிதியின்இந்தப்பதில்காங்கிரஸாருக்குப்புத்துணர்ச்சியைக்கொடுத்தது. திமுகவுடன்செல்லலாம்என்றுஒருபிரிவினர்பேசஆரம்பித்தார்கள். அதையும்மீறிநரசிம்மராவ்அதிமுகவுடன்கூட்டணிஅமைத்தபோது, மூப்பனார்தலைமையில்காங்கிரஸ்உடைந்து, தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாகி,திமுகவுடன்கூட்டணியைவைத்தனர். அந்தகூட்டணியைரஜினியும்ஆதரித்தார். கூட்டணிபிரம்மாண்டவெற்றியைப்பெற்றது. இக்கூட்டணிஉருவாவதில்சோவும்முக்கியபங்குவகித்தார். ஆனால், அதற்கெல்லாம்காரணமாகஇருந்தது ‘ வந்தால்பரிசீலிப்போம்’ என்றகருணாநிதியின்ஒற்றைப்பதில்தான்.
மூப்பனாருக்கு கட்சியை உடைக்க நம்பிக்கை தந்தது, ரஜினியை அதிமுகவிற்கு எதிராக பேச வைத்தது ஆகியவை, கருணாநிதியின் ”மாஸ்டர் கிளாஸ்” ராஜதந்திரங்கள்.
1999 - பாஜகவுடன்கூட்டணி
பாஜகவைபண்டாரம், பரதேசிகட்சிஎன்றும்வடஇந்தியகட்சிஎன்றும்மதவாதகட்சிஎன்றும்காரசாரமாகவிமர்சனம்செய்தவர்தான்கருணாநிதி. வாஜ்பாயை ‘தவறானகட்சியில்சரியானமனிதர்’ என்றெல்லாம்பேசியவர். ஆனால், அதேபாஜகவுடன்கூட்டணியைஏற்படுத்தியவர்கருணாநிதி. 1976-இல்ஒருமுறைஆட்சிக்கலைப்பு. 1991 இன்னொருமுறைஆட்சிக்கலைப்புஎனஇருமுறைஆட்சிக்கலைப்புகளைஎதிர்கொண்டவர்கருணாநிதி. எனவே 96-ல் ஆட்சியை தக்கவைக்காமல் விட்டால் திமுக வெகுவாக பலவீனமாவிடும் அபாயத்தில் இருந்தது.
1996-இல்கருணாநிதிஆட்சிக்குவந்தநிலையில், ஐக்கியமுற்போக்குக்கூட்டணியில்திமுகஅங்கம்வகித்தது. ஆனால், அந்தஆட்சி 1997-இல்கவிழ்ந்தவுடன் 1998-இல்தேர்தல்வந்தது. தமிழகத்தில்ஜெயலலிதாதலைமையில்பாஜக, பாமக, மதிமுகஉள்ளிட்டகட்சிகள்அடங்கியகூட்டணி 30 தொகுதிகளில்வென்றது. மத்தியஅமைச்சரவையில்அங்கம்வகித்தஅதிமுக, திமுகஆட்சியைக்கலைக்கவாஜ்பாயைதொடர்ந்துநச்சரித்துக்கொண்டிருந்தது. அதுமுடியாமல்போகவே, பாஜகவுக்கானஆதரவைஜெயலலிதாவாபஸ்பெற்றார்.

வாஜ்பாய்அரசுநம்பிக்கைவாக்கெடுப்புக்குச்சென்றது. வாஜ்பாய்அரசுதிமுகவின்ஆதரவையும்கோரியது. அதுவரைபாஜகவைவிமர்சித்துக்கொண்டிருந்தகருணாநிதி, ‘ நாட்டின்ஸ்திரத்தன்மையைக்கருத்தில்கொண்டும், நிலையானஆட்சிதேவைஎன்பதாலும்பாஜகவைஆதரிப்பதாக’ அறிவித்தார்கருணாநிதி. தன்னுடையஆட்சியையும்காப்பாற்றிக்கொள்ளவேண்டும், மத்தியஅரசின்கூட்டணியிலும்இருக்கவேண்டும்என்பதற்காககருணாநிதிஅந்தராஜந்திரமுடிவைஎடுத்தார். அந்தஆதரவை 1999-இல்பாஜகவுடனானகூட்டணியாகவும்மாற்றினார்கருணாநிதி. இதன்மூலம்திமுகமத்தியஅமைச்சரவையிலும்இடம்பிடித்தது. 2001-இல்கருணாநிதியைநள்ளிரவில்அத்துமீறிஅதிமுகஅரசுகைதுசெய்தபோது, அதைபிரதமர்வாஜ்பாய்கடுமையாகஎடுத்துக்கொண்டார். அதிமுகஆட்சியைக்கலைக்கும்அளவுக்குசென்றார்வாஜ்பாய். ஆனால், அன்றுமாநிலங்களவையில்அதிகஎம்.பி.க்களைக்கொண்டிருந்தகாங்கிரஸ்ஒத்துக்கொள்ளாததால், ஆட்சிக்கலைப்பைகைவிட்டார்வாஜ்பாய். அப்போதும் ‘356வதுபிரிவைப்பயன்படுத்திஆட்சியைக்கலைப்பதில்உடன்பாடுஇல்லை’ என்றுகருணாநிதிகூறிஅதிலும்ஸ்கோர்செய்தார்.
2006 - மைனாரிட்டிஆட்சி
இன்றுயோசித்துப்பாருங்கள். மெஜாரிட்டிஇல்லாமல்ஆட்சியைஒருகட்சியால்நடத்தமத்தியில்உள்ளபாஜகஅரசுஎளிதில்விட்டுவிடுமா? 2006 தேர்தலில்திமுககூட்டணிமெஜாரிட்டிபெற்றபோதும்திமுக 96 இடங்களில்தான்வெல்லமுடிந்தது. கூட்டணிகட்சிகளின்தயவில்தான்ஆட்சியைகருணாநிதியால்நடத்தமுடிந்தது. இடையில்இடதுசாரிகள், பாமகஆகியகட்சிகள்கூட்டணியில்இருந்துவெளியேறிவிட்டன. ஆனால், காங்கிரஸைவைத்துக்கொண்டுமுழுமையாக 5 ஆண்டுகாலமும்ஆட்சிநடத்திக்காட்டினார்கருணாநிதி. அவ்வபோதுகாங்கிரஸார்தமிழகஅமைச்சரவையில்இடம்வேண்டும்என்றுஅடம்பிடித்தபோதும், மத்தியில்ஆதரவு, புதுச்சேரியில்காங்கிரஸ்அரசுக்குஆதரவு, காங்கிரஸ்கட்சிக்குமாநிலங்களவைஎம்.பி. பதவிஎன்றுகாங்கிரஸுக்குகருணாநிதிவாலைக்காட்டியபோதும்ஆட்சி, அதிகாரத்தில்பங்குகொடுக்காமலேயே 5 ஆண்டுகள்ஆட்சியைநிறைவுசெய்தார். இன்றுஅதேஇடத்தில்பாஜகஇருந்தால்என்னநடந்திருக்கும்என்றுயோசித்துப்பாருங்கள். 126 எம்.எல்.ஏ.க்களைவைத்திருந்தபோதும்எடப்பாடிபழனிச்சாமியும் - ஓ.பன்னீர்செல்வமும்மத்தியஅரசிடம்இறங்கித்தான்போனார்கள். ஆனால், மெஜாரிட்டிஇல்லாமலேயேஅதுபோலஎதுவும்நடக்காமல்செய்ததுகருணாநிதியின்ராஜதந்திரம்தான்.
