HBDKalaignar : பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், முரசொலி நிறுவனராக 75 ஆண்டுகள், கலைத்துறையில் 70 ஆண்டுகள், சட்டமன்றப் பணிகளில் 60 ஆண்டுகள், திமுக தலைராக 50 ஆண்டுகள், தமிழக முதல்வராக 19 ஆண்டுகள் என கருணாநிதியின் சாதனைகள் எல்லாம் அடேங்கப்பா ரகம். அந்தச்சாதனைகளைத் திரும்பி பார்ப்போமா?
பொதுவாழ்வில் 80 ஆண்டுகள்
இன்றையதிருவாரூர்மாவட்டத்தில்உள்ளதிருக்குவளையில்பிறந்தகருணாநிதிசிறுவனாகஇருந்தபோது 14 வயதிலேயேபொதுவாழ்க்கையில்குதித்தவர். 1938-ஆம்ஆண்டில்மெட்ராஸ்மாகாணமுதல்வராகஇருந்தராஜாஜி, பள்ளிகளில்மும்மொழிகொள்கையைஅறிவித்தார். இதன்படிபள்ளிகளில்இந்திபாடங்கள்நடத்தப்பட்டன. இதைகண்டித்துஇந்திஎதிர்ப்புப்போராட்டங்கள்நடைபெற்றன. அப்போதுதிருவாரூர்உயர்நிலைப்பள்ளியில் 7-ஆம்வகுப்புப்படித்துகொண்டிருந்தகருணாநிதி, தன்னுடையகையில்தமிழ்க்கொடியைப்பிடித்துக்கொண்டுஇந்திஎதிர்ப்புபோராட்டத்தில்கலந்துகொண்டார். இதற்காகஇந்திஆசிரியரிடம்அடிவாங்கினார்கருணாநிதி. ஆனாலும்தமிழ்மீதுஇருந்தகருணாநிதிதொடர்ந்துஇந்திஎதிர்ப்புபோராட்டத்தில்பங்கேற்றார். அந்தவகையில்கருணாநிதி 80 ஆண்டுகள்பொதுவாழ்க்கைக்குச்சொந்தக்காரர்.

முரசொலிநிறுவனராய் 75 ஆண்டுகள்
தன்னுடையமூத்தப்பிள்ளைமுரசொலிநாளிதழ்தான்என்றுசொன்னவர்கருணாநிதி. திராவிடஇயக்கத்தின்கொள்கைமுரசாகவும்திமுகவின்அதிகாரப்பூர்வபத்திரிகையாகவும்விளங்கிவரும் ‘முரசொலி’ நாளிதழைமாதஇதழாகத்தான்கருணாநிதிதொடங்கினார். 1942-ஆம்ஆண்டுஆகஸ்ட் 10 அன்றுமுரசொலியைத்தொடங்கியகருணாநிதி, அதன்நிறுவனராகமட்டுமல்ல, அதன்ஆசிரியராகவும்விளங்கினார். உடன்பிறப்புகளுக்குஆயிரக்கணக்கானகடிதங்களைமுரசொலிமூலமாகத்தான்எழுதினார். கருணாநிதிஉடல்நலம்குன்றியிருந்தபோது 2017-ஆம்ஆண்டில்முரசொலியின் 75-ஆம்ஆண்டுவிழாநடைபெற்றது.
கலைத்துறையில் 70 ஆண்டுகள்
கலைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும்மேலாககருணாநிதிஇயங்கியிருக்கிறார். 1944-ஆம்ஆண்டுமே 28 அன்றுபேபிடாக்கீஸ்என்றுஅழைக்கப்பட்டதிருவாரூர்கருணாநிதிதிரையரங்கில்தான்தன்னுடையமுதல்நாடகமான ‘சாந்தா (அல்லது) பழனியப்பன் ‘ என்றநாடகத்தைகருணாநிதிஅரங்கேற்றினார். தொடர்ந்துபலநாடகங்களைஅரங்கேற்றியகருணாநிதி, 1946-ஆம்ஆண்டில்தான்திரைத்துறையில்காலடிஎடுத்துவைத்தார். முதன்முதலில் ‘இராஜகுமாரி’-க்குகதை - வசனம்எழுதினார்கருணாநிதி. பராசக்தி, மலைக்கள்ளன், புதுமைப்பித்தன், குறவஞ்சி, அரசிளங்குமரிவண்டிக்காரன்மகன், மருதநாட்டுஇளவரசி, பணம்,நாம், திரும்பிப்பார், மணமகள், ராஜாராணி, இருவர்உள்ளம், பாசப்பறவைகள், அபிமன்யுபூம்புகார், உளியின்ஓசைஎனஏராளமானபடங்களுக்குகதை - வசனங்களைகருணாநிதிஎழுதியுள்ளார்.

சட்டமன்றப்பணிகளில் 60 ஆண்டுகள்
1949-ஆம்ஆண்டில்தொடங்கப்பட்டதிமுக, 1957-ஆம்ஆண்டில்தான்முதன்முறையாகதேர்தல்அரசியலில்களமிறங்கியது. அந்தஆண்டுநடைபெற்றசட்டப்பேரவைத்தேர்தலில்குளித்தலைதொகுதியில்போட்டியிட்டுமுதன்முறையாகவெற்றிபெற்றார்கருணாநிதி. இதையடுத்துதஞ்சாவூர் (1962), சைதாப்பேட்டை (1967, 1971), அண்ணாநகர் (1977, 1980), துறைமுகம் (1989, 1991-ராஜினாமா), சேப்பாக்கம் (1996, 2001, 2006), திருவாரூர் (2011, 2016) எனதொடர்ச்சியாக 13 முறைதேர்தலில்போட்டியிட்டுவெற்றிபெற்றார்கருணாநிதி. இந்தியாவில் 13 முறைதேர்தலில்போட்டியிட்டுசட்டமன்றத்துக்குசென்றஒரேதலைவர்கருணாநிதிதான்.
திமுகதலைவராக 50 ஆண்டுகள்
1949-ஆம்ஆண்டில்சென்னைராபின்சன்பூங்காவில்தொடங்கப்பட்டதுதிமுக. திமுகவைதொடங்கியபேரறிஞர்அண்ணாதுரைபொதுச்செயலாளராகஇருந்தார். பெரியாரைதலைவராகநினைத்துஅந்தப்பதவியைகாலியாகவேவிட்டார்அண்ணா. ஆனால், 1969-ஆம்ஆண்டில்அண்ணாமறைந்தபிறகுதமிழகமுதல்வரானார்கருணாநிதி. இதனையடுத்து 1969-ஆம்ஆண்டுஜூலை 27 அன்றுதிமுகவின் 4-வதுபொதுக்குழுவில்கருணாநிதிமுதன்முறையாகதிமுகதலைவராகத்தேர்வுசெய்யப்பட்டார். அதன்பின்தொடர்ச்சியாகதிமுகவின்தலைவராகத்தேர்ந்தெடுக்கப்பட்டகருணாநிதி, உயிரிழந்த 2018, ஆகஸ்ட் 7-ஆம்தேதிவரைதலைவராகவேஇருந்தார். அந்தவகையில்திமுகவின்தலைவராக 50 ஆண்டுகள்பணியாற்றியிருக்கிறார்கருணாநிதி. இந்தியாவில்ஒருகட்சியின்தலைவராகஒருவர் 50 ஆண்டுகள்நீடித்திருக்கமுடியுமாஎன்பதேசந்தேகம்தான்.

முதல்வராக 19 ஆண்டுகள்
தமிழகத்திலேயேஅதிகஆண்டுகள்முதல்வராகஇருந்தவர்கருணாநிதிதான். அண்ணாமறைவுக்குப்பிறகு 1969-இல்முதல்வராகப்பதவியேற்றார்கருணாநிதி. இதனையடுத்து 1971 - 76, 1989 - 91, 1996 - 2001, 2006 - 2011 எனமொத்தம் 19 ஆண்டுகள்தமிழகத்தின்முதல்வராகஇருந்தவர்கருணாநிதி. இதில் 1976, 1991 எனஇரண்டுமுறைகருணாநிதிஆட்சிகலைக்கப்பட்டது. குறிப்பாக 1991-இல்திமுகஆட்சிமுடிய 3 ஆண்டுகாலம்இருந்தநிலையில்கலைக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது. கருணாநிதி 19 ஆண்டுகள்முதல்வராகஇருந்ததும்சாதனைதான்.
