கஜா புயல் இன்று  கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில்நிலைகொண்டுள்ளகஜாபுயல்மணிக்கு 12 கி.மீ., வேகத்தில்தமிழகத்தைநோக்கிநெருங்கிவருகிறது. இந்தப் புயல் இன்று மாலை பாம்பன் - கடலூர்இடையேகரையைகடக்கும்எனவும், இதனால்தமிழகம், புதுச்சேரியில்அதிககனமழைபெய்யும்எனவும்இந்தியவானிலைமையம்எச்சரித்துள்ளது.

இதனையடுத்துமுன்னெச்சரிக்கைநடவடிக்கையாககடலூர்நாகை, காரைக்கால்மாவட்டங்களில்இன்று பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டைமாவட்டங்களில்இன்று பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறைவிடப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில்பள்ளி, கல்லூரிகளுக்குவிடுமுறைவழங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டுஉள்ளது

கஜாபுயல்காரணமாகஇன்றுமாலை 5 மணியிலிருந்துதனுஷ்கோடிக்குசெல்லஅனுமதிமறுக்கப்படுவதாகவும், காற்றின்வேகத்தைபொறுத்துபாம்பன்பாலத்தில்போக்குவரத்துக்குஅனுமதிக்கலாமாஎன்பதுகுறித்துஆலோசிக்கப்படும்எனவும்ராமநாதபுரம்மாவட்டகலெக்டர்வீரராகவராவ்தெரிவித்துள்ளார்.

புயல் காரணமாக திருவள்ளுவர், திருச்சிபாரதிதாசன், புதுச்சேரி, திருவாரூர்மத்தியபல்கலையில்இன்று நடைபெறவிருந்ததேர்வுகள்ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல்காரணமாகசென்னை - ராமேஸ்வரம், மதுரை - ராமேஸ்வரம், மானாமதுரை - ராமேஸ்வரம்இடையிலானரயில்கள்ரத்துசெய்யப்பட்டுஉள்ளன.

இதே போல் கஜாபுயல்காரணமாகதமிழகத்தில்இன்று நடைபெறவிருந்தபாலிடெக்னிக்தேர்வுகள்ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வுகள்நவம்பர் 24ம்தேதிநடைபெறும்எனதொழில்நுட்பகல்விஇயக்குனரகம்அறிவித்துள்ளது.