கோடநாடு வீடியோ விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்காக பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்றும் இதற்காக அவர் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெறுவார் என்றும் அதிமுக அமைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
நீலகிரிமாவட்டத்தில்உள்ள, மறைந்தமுதலமைச்சர்ஜெயலலிதாவுக்குசொந்தமானகோநாடுஎஸ்டேட்டில் 2017-ம்ஆண்டுகொள்ளைசம்பவம்நடந்தது. அங்கிருந்தமுக்கியஆவணங்கள்மாயமாயின.
இதைமறைக்கவேஜெயலலிதாவின்கார்டிரைவர்கனகராஜ்உள்பட 5 பேர்அடுத்தடுத்துகொலைசெய்யப்பட்டதாகஇந்தவழக்கில்முக்கியகுற்றவாளியாககருதப்படும்கேரளாவைச்சேர்ந்தகூலிப்படைதலைவன்ஷயான், மற்றொருகுற்றவாளியானமனோஜ், ‘தெகல்கா’ இணையதளபுலனாய்வுபத்திரிகையின்முன்னாள்ஆசிரியர்மேத்யூஸ்சாமுவேல்ஆகியோர்கடந்த 11-ந்தேதிடெல்லியில்பேட்டிஅளித்தனர்.

அப்போதுஅவர்கள் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிமீதுகுற்றம்சாட்டினார்கள்.மேலும்கோடநாடுகொலை-கொள்ளைசம்பவங்கள்தொடர்பானஆவணபடத்தையும்வெளியிட்டனர்.

இந்தவிவகாரம்தமிழகஅரசியலில்பெரும்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது. தன்மீதானகுற்றச்சாட்டை முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிமறுத்துள்ளார். இந்தநிலையில், கோடநாடுவிவகாரம்தொடர்பாகதி.மு.கதலைவர்மு.க. ஸ்டாலின்கவர்னர்பன்வாரிலால்புரோகித்தைசந்தித்தார். அப்போது கோடநாடுகொலைகொள்ளைவீடியோவிவகாரம்தொடர்பாகவிரிவானவிசாரணைநடத்தக்கோரிமனுஅளித்தார்.

இந்தநிலையில்அதிமுகதுணைஅமைப்பாளர்கள்கே.பி.முனுசாமி, \வைத்தியலிங்கம்எம். பி, ஜெயவர்தன்எம்.பி. மற்றும்மனோஜ்பாண்டியன்ஆகியோர்இன்றுசென்னையில்கிண்டியில்உள்ளகவர்னர்மாளிகையில்கவர்னர்பன்வாரிலாலைசந்தித்தனர்.

அப்போது கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பில்லை என்ற எடுத்துக் கூறினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, ஒருவர்மீதுதவறானகுற்றச்சாட்டுகளை, அபாண்டமானகொலைக்குற்றச்சாட்டுகளைக்கூறினால்அதுபொய்யாகஇருக்கும்பட்சத்தில்புகார்கூறியவருக்குஏழுவருடசிறைதண்டனைவிதிக்கசட்டத்தில்இடம்இருக்கிறதுஎன்பதையும்ஸ்டாலினுக்குநினைவுபடுத்துகிறேன் என தெரிவித்தார்.
