உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திராவிடமுன்னேற்றகழகத்தின்பொதுச்செயலாளராகபதவிவகித்துவருபவர்பேராசிரியர்க. அன்பழகன். இவர் கடந்த ஓராண்டுக்கு மேலாக உடல்நிலைஒத்துழைக்காதகாரணத்தால்கட்சியின்முக்கியகூட்டங்களைதவிரமற்றநிகழ்ச்சிகளில்பங்கேற்காமல்இருந்துவருகிறார்.
பொதுக் கூட்டங்கள் உட்பட பெரிய நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்வதில்லை. கட்சியின் சில முக்கிய முடிவகள் எடுப்பது என்றாலும், திமுக தலைவர் ஸ்டாலின் அவரின் வீட்டுக்கு சென்று கலந்தாலோசிப்பார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவுகாரணமாகதிமுகபொதுச்செயலாளர்அன்பழகன்சென்னையில்உள்ளஆயிரம்விளக்குஅப்போலோமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிக அளவு சளி பிடித்துள்ளதாகவும் அதற்காகவே அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே அவரைதிமுகதலைவர்ஸ்டாலின்மற்றும்துரைமுருகன்ஆகியோர் நேரில்சென்றுநலம்விசாரித்தனர்.
