இன்றிரவு 7 மணிக்குள் பணியில் சேராத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் கணக்கிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஜாக்டோ - ஜியோஅமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த 22–ஆம் தேதிமுதல்பல்வேறுகோரிக்கைகளைவலியுறுத்திகாலவரையற்றவேலைநிறுத்தத்தில்ஈடுபட்டுவருகின்றனர். இதனால்மாணவமாணவியரின்கல்விபாதிப்படைந்துஉள்ளது.
இந்தநிலையில், ஆசிரியர்கள்பணிக்குதிரும்பவேண்டும்எனசென்னைஉயர்நீதிமன்றம்உத்தரவிட்டுஇருந்தகெடுமுடிவடைந்தது. எனினும்போராட்டம்தொடரும்எனஅவர்கள்அறிவித்தனர்.

இதற்கிடையேபணிக்குதிரும்புமாறுதமிழகஅரசுஎச்சரிக்கைவிடுத்தது. இருப்பினும்போராட்டம்தொடர்ந்தது. இந்நிலையில் 90% ஆசிரியர்கள்பணிக்குதிரும்பியுள்ளதாகதமிழகஅரசுதெரிவித்துள்ளது.
இப்போதுபள்ளிக்கல்வித்துறைதரப்பில்வெளியாகியுள்ளஅறிக்கையில், இன்றிரவு 7 மணிக்குள்பணியில்சேராதஆசிரியர்களின்பணியிடங்கள்காலிப்பணியிடங்களாககணக்கிடப்படும்எனஅறிவிப்புவெளியாகியுள்ளது.

நாளைமுதல்பணியில்சே ரவரும்ஆசிரியர்கள்முதன்மைகல்விஅலுவலர்களின்முன்அனுமதியைபெறவேண்டும் என்றும் காலிப்பணியிடங்களைகணக்கிட்டுபட்டியலைஅனுப்பவேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றுவரையில்பணியில்சேராதஆசிரியர்கள்மீது 17-பி-இன்கீழ்குற்றகுறிப்பாணைவழங்கவேண்டும்எனவும்முதன்மைகல்விஅலுவலர்களுக்குஉத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
