பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டில், 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு, வரி விலக்கு அளிக்கும் அறிவிப்பு வெளியாக உள்ளது. மிடில் கிளாஸ் மக்கள் அதிகம் எதிர்பார்த்த இந்த அறிவிப்புக்காக அவர்கள் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்

பிரதமர்நரேந்திரமோடிதலைமையிலான, மத்தியஅரசின்பதவி ஏற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வரும் மேமாதம்நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரவுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடிஅரசின்கடைசி பட்ஜெட், வரும், பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி தாக்கல்செய்யப்படஉள்ளது.


இந்நிலையில், மத்தியவருவாய்பிரிவினரைகவரும்வகையில், 5 லட்சம்ரூபாய்வரையிலான ஆண்டுவருமானத்துக்கு, வரிவிலக்குஅளிக்கும்அறிவிப்பு, பட்ஜெட்டில்இடம் பெறும், என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 2.5 லட்சம்ரூபாய்வரையிலான, ஆண்டுவருமானத்துக்கு, வரிகிடையாது.

முதல்மூன்றுபட்ஜெட்களில், சிலவரிசலுகைகளைமத்தியஅரசுஅறிவித்தது. ஆனால், கடந்தபட்ஜெட்டில், எந்தவரிச்சலுகையும்அறிவிக்கப்படவில்லை. அதேநேரத்தில், போக்குவரத்துமற்றும்மருத்துவசெலவுக்காக, 40 ஆயிரம்ரூபாயை, நிரந்தரக்கழிவாகஅறிவிக்கப்பட்டது.

5 லட்சம் ரூபாய் வரையிலான வரி விலக்கு என்பது நடுததர மக்களுக்கு மிக பயனுள்ளதா இருக்கும் என்பதால் அவர்களும் இதனை அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.