திருவாரூர் இடைத்தேர்தலில், அழகிரி போட்டியிட்டால், அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், அழகிரியின் தங்கைகளான  செல்வி அல்லது கனிமொழி ஆகியோரில் ஒருவரை நிறுத்துவது  என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின், சொந்ததொகுதியானதிருவாரூரில், தி.மு..,வைஎதிர்த்துபோட்டியிட, முன்னாள்மத்தியஅமைச்சர்அழகிரிதயாராகிவருகிறார் என கூறப்படுகிறது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து அழகிரி திருவாரூர் தொகுதியிலும், டி.டி.வி.தினகரன் சார்பில் ஒருவர் திருப்பரங்குன்றம் தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தான் இம்மாதம் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாளைஒட்டி, விழுப்புரத்தில், தி.மு.., சார்பில் முப்பெரும்விழாநடைபெறவுள்ளது.. அதுவரைஅமைதியாகஇருந்துவிட்டு, விழாமுடிந்ததும், திருக்குவளையில் இருந்து தன்சுற்றுப்பயணத்தைதுவக்க, அழகிரிதிட்டமிட்டுள்ளார்.



இந்நிலையில் திருவாரூர்தொகுதியில், அழகிரிபோட்டியிடுவதுஉறுதிஆகிவிட்டால், அவரைவீழ்த்துவதற்கு, அவரதுசகோதரி செல்வியை தி.மு.., வேட்பாளராககளமிறக்கவேண்டும்என, ஸ்டாலின்தரப்பில்ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..



கருணாநிதிபோட்டியிட்ட, சென்னை - சேப்பாக்கம், திருவாரூர்தொகுதிகளில், தேர்தல்பொறுப்பாளராகபணியாற்றியஅனுபவம், செல்விக்குஉண்டு.அந்த அனுபவத்தைக் கொண்டு அவரை களமிறக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.



செல்விபோட்டியிடவிரும்பவில்லைஎன்றால், கனிமொழியைநிறுத்துவதற்கும்ஆலோசிக்கப்பட்டுள்ளது. அவரதுராஜ்யசபா, எம்.பி., பதவிகாலம், அடுத்தஆண்டுமுடிகிறது. அடுத்தஆண்டு, மேமாதத்தில்நடைபெறஉள்ளலோக்சபாதேர்தலில், துாத்துக்குடிதொகுதியில்போட்டியிட, கனிமொழிஏற்கனவே திட்டமிட்டுள்ளார்.



தி.மு.., தலைவராக, ஸ்டாலின்பொறுப்பேற்றபின், நடக்கவுள்ளஇடைத்தேர்தலில், கட்சிவெற்றிபெற்றால்தான், அவரதுஎதிர்காலஅரசியல்பயணமும்வெற்றிபெறும். எனவே, வெற்றிவியூகம்அமைத்து, தேர்தலைசந்திக்கவேண்டியநிர்ப்பந்தம், ஸ்டாலினுக்குஏற்பட்டுள்ளது. அழகிரியைவீழ்த்த, எந்தநிலைக்குஇறங்கவும், ஸ்டாலின்தயாராகஇருக்கிறார்என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..