18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து தற்காலிகமாக எடப்பாடி அரசு தப்பித்தாலும், சட்டமன்றத்தில் ஃப்ளோர் டெஸ்ட் நடத்தினால் இந்த அரசு நீடிக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.

18 எம்.எல்.க்கள்தகுதி நீக்கவழக்கில்அவர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உத்தரவிட்ட நீதிபதி சதய்நாராயணன், சட்டமன்றத்தில் நம்பிக்கைவாக்கெடுப்புநடத்த விதிக்கப்பட்டிருந்ததடையையும்நீக்கிஉத்தரவிட்டார்.

ஆனால் நம்பிக்கைவாக்கெடுப்புநடத்தஆளுநர்அழைப்புவிடுப்பாரா ? இல்லையா ? ,நடத்தினால்அதுஎடப்பாடிபழனிசாமிதலைமையிலானஅரசுக்குசாதகமாகஇருக்குமாஉள்ளிட்டபலவேறுகேள்விகள்எழுந்துள்ளன..

ஆளுநர்ஒருவேளைநம்பிக்கைவாக்கெடுப்புநடத்திபெரும்பான்மையைநிரூபிக்கஉத்தரவிட்டாலும் அரசுக்குஎந்தஆபத்தும்இல்லை என்றே கூறப்படுகிறது.அதே நேரத்தில் எடப்பாடி அரசை கவிழ்க்க வேண்டும் என நினைத்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு அது படிந்து வந்தால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

18 எம்.எல்.க்கள்தகுதிநீக்கம்செல்லும்என்றுநீதிமன்றம்கூறிவிட்டதால் 18 தொகுதிகளும்காலியாகஉள்ளன. இதோடுதிருவாரூர்மற்றும்திருப்பரங்குன்றம்உள்ளிட்டஇரண்டுதொகுதிகளும்சேர்த்துமொத்தம் 20 தொகுதிகள்காலியாகஇருக்கிறது.

எனவேசட்டசபையின் மொத்தஎண்ணிக்ககையான 234 இல் 20 கழித்தால்சட்டசபையில்தற்போதையமொத்தபலம் 214 மட்டுமே.தற்போதையசூழ்நிலையில்பெரும்பாண்மையைநிரூபிக்க 108 உறுப்பினர்களின்ஆதரவுஇருந்தாலேபோதுமானது. தற்போதையபழனிசாமிதலைமையிலானஅரசுக்கு 111 எம்.எல்.க்களின்ஆதரவுஇருக்கிறது. இதில் அறந்தாங்கி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். கருணாஸ், தனியரசு உள்ளிட்ட 3 பேரும் யாருடைய ஆதரவு நிலை எடுக்கப் போகிறார்களோ என்ற நிலையும் உள்ளது.

எனவேஒருவேளைஆளுநர்நம்பிக்கைவாக்கெடுப்புநடத்தஉத்தரவிட்டாலும்அதில்அரசுவெற்றிபெரும்.இன்னும்ஒருஆறுமாதத்துக்குஆளும்அரசுக்குஎந்தஆபத்தும்இல்லை என்று ஒரு தரப்பும், இல்லை கவிழ்ந்து விடும் என்று ஒரு தரப்பும்கூறி வருகிறது. ஸ்டாலினுக்கே வெளிச்சம்.