மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என என்ற சட்டத்தை தீவிரமாக அமல் படுத்தவேண்டும் என சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்து காவலர்கள் இன்று முதல் கடுமையாக காட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
மோட்டார்சைக்கிள்ஓட்டுபவர்கள், பின்னால்உட்கார்ந்துஇருப்பவர்கள்கண்டிப்பாகஹெல்மெட்அணியவேண்டும். காரில்செல்பவர்கள் ‘சீட்பெல்ட்’ கண்டிப்பாகஅணியவேண்டும்என்றமோட்டார்வாகனச்சட்டத்தைதீவிரமாகதமிழகத்தில்அமல்படுத்தக்கோரிசென்னைஉயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன்என்பவர்பொதுநலவழக்குதொடர்ந்தார்.
இந்தவழக்கைவிசாரித்தநீதிமன்றம்ஹெல்மெட்மற்றும்சீட்பெல்ட்கண்டிப்பாகஅணியவேண்டும்என்றஉத்தரவைதீவிரமாகஅமல்படுத்ததமிழகபோலீசாருக்குஉத்தரவிட்டனர்.

ஹெல்மெட், சீட்பெல்ட்அணியாதவர்கள்மீதுஎடுக்கப்பட்டநடவடிக்கைகுறித்துஅறிக்கையைதாக்கல்செய்யவேண்டும்என்றும், மோட்டார்சைக்கிளில்பின்னால்உட்கார்ந்திருப்பவர்களும்கண்டிப்பாகஹெல்மெட்அணியவேண்டும்என்றசட்டத்தைஅமல்படுத்தவேண்டும்என்றும்போலீசாருக்குநீதிபதிகள்உத்தரவிட்டுஇருந்தனர்.

இந்தநிலையில், இந்தவழக்குநீதிபதிகள்எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம்பிரசாத்ஆகியோர்முன்புநேற்றுவிசாரணைக்குவந்தது. அப்போது, போலீஸ்தரப்பில்ஒருஅறிக்கைதாக்கல்செய்யப்பட்டது. அதில், மோட்டார்சைக்கிளில்ஹெல்மெட்அணியாமல்பின்னால்உட்கார்ந்துசெல்பவர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கப்பட்டதற்கானவிவரங்கள்எதுவும்இல்லை.

இதற்குகடும்கண்டனம்தெரிவித்தநீதிபதிகள், ‘மோட்டார்சைக்கிளில்பின்னால்உட்கார்ந்துசென்றாலும், அவர்கள்ஹெல்மெட்அணியவேண்டும்’ என்றுகூறினர். அதற்குபதில்அளித்தஅரசுதரப்புவக்கீல், ‘இதைபடிப்படியாகஅமல்படுத்திவருகிறோம். பள்ளி, கல்லூரிகளில்இதுகுறித்துவிழிப்புணர்வுஏற்படுத்திவருகிறோம்’ என்றார்.

இதைஏற்கமறுத்தநீதிபதிகள், ‘மோட்டார்சைக்கிளில்பின்னால்உட்கார்ந்துபயணம்செய்பவர்களும்கண்டிப்பாகஹெல்மெட்அணியவேண்டும்என்றசட்டத்தைதீவிரமாகஅமல்படுத்தவேண்டும்’ என்றுமீண்டும்உத்தரவிட்டனர்.
இதையடுத்து இன்று முதல் தமிழகம் எங்கும் பைக்கில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டு என்ற நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது.
